ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு
மனாமா, பஹ்ரைன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான GOPIO நடத்தும் விழாவுக்கு…
மனாமா, பஹ்ரைன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பஹ்ரைனில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய இந்திய வம்சாவளி மக்களின் அமைப்பான GOPIO நடத்தும் விழாவுக்கு…
சென்னை, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை…
டில்லி டில்லியில் சாலைக் குற்றங்கள் காரணமாக காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஓட்டுனர் உரிமங்களில் பல காணாமல் போய் உள்ளன. சாலையில் சிக்னலை கவனிக்காமல் வாகனம் செலுத்துவது, அதிக…
சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருஐம் 12ந்தேதி(வெள்ளிக்கிழமை) வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றதை தொடர்ந்து இன்னும் 4…
சென்னை: ஆளுநர் உரையில் எந்தவித முக்கிய அம்சங்களுமே கூறப்படவில்லை. எந்த அறிவிப்புகளும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சட்டசபை கூடிய முதல் தினமான இன்று ஆர்.கே.நகர்…
சென்னை, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் நுழைவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் அத்துமீறில் அதிகரித்து வருகிறது.…
சங்கரன் – ஓட்டுநர். ஆயிரக்கணக்கான அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போலவே. திருவான்மியூர் மற்றும் மந்தவெளி டிப்போவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றி பத்து வருடம் முன்பு ஓய்வு…
தூத்துக்குடி ஆன்லைனில் கார் ஆடியோ செட் புக் செய்த வழக்கறிஞருக்கு செங்கல் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகில் உள்ள முள்ளக்காட்டில் வசிக்கும் வழக்கறிஞர் செல்வகுமார். இவர் பிரபல ஆன்லைன்…
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை சுட்டிக்காட்டி உள்ள ஆளுநர்…
சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது…