Month: December 2017

சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியின் ராஜஸ்தான் ‘செல்பி’

சென்னை, ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரிய தம்பியின் செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்றிருந்த மதுரவாயல் சட்டம்…

அமர்நாத் : மந்திரம் ஓத மணி ஓசை எழுப்ப பசுமைத் தீர்ப்பாயம் தடை

டில்லி அமர்நாத் கோவிலில் மந்திரங்கள் ஓதவும், மணி ஒசை எழுப்பவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனிதத் தலங்களில்…

ராமர் பாலம் உண்மையே: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வாஷிங்டன், சர்ச்சைக்குரிய ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானி கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, சேது சமுத்திரத் திட்டத்தை…

சனிப் பெயர்ச்சி 2017 : கன்னி ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : கன்னி ராசிக்கான பலன்கள் கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை அர்த்தாஷ்டம சனியாக அமரிகிறார். இதனால் மன…

குளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்துக்கு பார்லி.சபாநாயகர் அழைப்பு

டில்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்துள்ளார்.…

முன்கூட்டியே நடைபெறுமா பாராளுமன்ற  தேர்தல் ?  : பாஜக உறுப்பினர் ஆரூடம்

டில்லி பாராளுமன்ற தேர்தல் வரும் 2019ஆம் வருடம் ஆகஸ்ட் – செப்டம்பரில் நடைபெறும் என ஒரு பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில பாஜக செய்தித்…

3வது முறை இரட்டை சதம்: உலக சாதனை படைத்தார் ரோகித் சர்மா

மொகாலி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3வது முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித்…

பாரத ஸ்டேட் வங்கிகளின் 1300 கிளைகளில் குறியீட்டு எண் மாற்றம் !

மும்பை பாரத ஸ்டேட் வங்கி தனது 1300 கிளைகளின் பெயர் மற்றும் குறியீட்டு எண்களை மாற்றி உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தனது ஐந்து துணை வங்கிகளையும்…

காவல் ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி! தமிழக அரசு

சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாய்ல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டிய கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப் பட்டடார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி…

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு!

ஆமதாபாத், குஜராத் சட்டமன்ற பதவி காலம் ஜனவரியில் முடிவடைவதை தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவுற்ற நிலையில் நாளை இரண்டாவது…