இன்னொரு கெஜ்ரிவால் என்னால் உருவாக மாட்டார் : அன்னா ஹசாரே உறுதி
ஆக்ரா தமது இயக்கத்தின் மூலம் இனி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் போன்ற நபர்கள் உருவாக மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். சமூக…
ஆக்ரா தமது இயக்கத்தின் மூலம் இனி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் போன்ற நபர்கள் உருவாக மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார். சமூக…
டில்லி, ரெயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணி வரம்பு 65ஆக உயர்த்தப்பட்டு ரெயில்வே துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது பொதுவாக…
சென்னை, கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற சென்னை மதுரவாயல் ஆய்வாளர் பெரிய பாண்டி, அங்கு கொள்யைர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேள்வித்தாளில் பத்மாவதி, முத்தலாக் ஆகியவை பற்றிய இந்துத்வா கேள்விகளுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சரித்திரத்தில்…
மும்பை, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மோடி தலைமையிலான அரசு, மேக் இன் இந்தியா திட்டத்தை…
சென்னை ராஜஸ்தானில் கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெரிய பாண்டியனை பாராட்டி திருநாவுக்கரசு ஐ பி எஸ் முகநூலில் கவிதை ஒன்றை பதிந்துள்ளார். சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை…
சென்னை: கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலாவிடம் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்குமாறு நிர்வாகிகள் கெஞ்சி உள்ளனர். சுமார் 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் நிழல் போல்…
நாமக்கல் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் மூவரை நாமக்கல் அருகே போலீசார் 20கிமீ துரத்திப் பிடித்து கைது செய்துள்ளனர். தற்போது வட மாநில கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட…
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி, தனக்குச் சொந்தமான நிலத்தை பள்ளிக் கூடத்துக்கு தானமாக வழங்கியது தற்போது தெரியவந்துள்ளது. சென்னைக் கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையில்…
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர்களில் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியுடன் தாம் இருப்பது போல ஒரு புகைப்படம் முகநூலில் பதிந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை…