Month: December 2017

  34 பேருக்கு பாரதி பணிச்செம்மல் விருது

மகாகவி பாரதியாரின் 136வது பிறந்தநாள் விழாவை தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்தியது. தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்…

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் அவதி

சென்னை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 2வது நாளாக…

வாரணாசி : ஜப்பானிய சுற்றுலாப்பயணியிடம் துணிகர திருட்டு

வாரணாசி வாரணாசியில் ஒரு ஜப்பானிய சுற்றுலாப்பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருடைய பொருட்களை சிலர் திருடி உள்ளனர். பாஜக ஆளும் உத்திரப் பிரதேசத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்…

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

டில்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பொதுவாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு இமாச்சல…

வார ராசிபலன் 15-12-2017 முதல் 21-12-2017 வரை: வேதா கோபாலன்

மேஷம் எடுத்தோமா .. முடிச்சோமான்னு எல்லாமே முடியும். ஜாலிதான். மகிழ்ச்சிதான். பெரிய சந்தோஷம்.. மன நிறைவு எல்லாமும் உண்டாகும். குறிப்பா.. சுபகாரியங்கள் எல்லாமே திட்டமிட்டமாதிரி முடியும். முருகர்…

கடலூர் : ஆளுனருக்கு திமுகவினர் கருப்புக் கொடி

கடலூர் ஆய்வு நடத்த சென்றுள்ள ஆளுனருக்கு திமுக கருப்புக் கொடி காட்டி உள்ளது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் பல இடங்களில் அரசுப் பணி பற்றி…

கார் விபத்தில் டி எஸ் பி பரிதாப மரணம்

திருவண்ணாமலை அரசுப் பேருந்து காரில் மோதியதில் காவல்துறை அதிகாரி மரணம் அடைந்தார். திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு பகுதியில் காவல்துறை அதிகாரி (டி எஸ் பி) சண்முக…

மின்வேலியை வேட்டி போட்டு தாண்டி தப்பிய கைதி: 11 மணி நேரத்தில் சுற்றிவளைப்பு

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடியே விசாரணைக் கைதி சகாதேவன் பிடிபட்டார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியைச் சேர்ந்தவர் சகாதேவன். கடந்த அக்டோபர் மாதம்,…

கேரள மருத்துவமனையில் அடையாளம் காண முடியாத நாற்பது உடல்கள்! கன்னியாகுமரி மீனவர்களா?

திருவனந்தபுரம்: ஓகி புயல் அடித்து ஓய்ந்த கேரள கடலில் 40 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்ற…

விடைபெற்றார் நிஜ “தீரன்” பெரியபாண்டியன்!

சங்கரன்கோவில்: ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் உடல் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியில்…