ஜிஎஸ்டி.க்கு எதிரான எச்சரிக்கையை புறக்கணித்து மத்திய அரசு பிடிவாதம்…அதிர்ச்சி தகவல்
டில்லி: ஜிஎஸ்டிக்கு எதிரான எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து அதை அமல்படுத்துவிதில் பிடிவாதமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தியது.…