கிரிக்கெட் விளையாடும் போது இளம் வீரர் மாரடைப்பால் மரணம்
காசர் கோடு கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்தில் மரணம் அடைந்துள்ளார். கேரளா மாநிலம் காசர் கோடில் மஞ்சேஸ்வர் மெய்யபடவு…
காசர் கோடு கேரளாவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் மாரடைப்பால் மைதானத்தில் மரணம் அடைந்துள்ளார். கேரளா மாநிலம் காசர் கோடில் மஞ்சேஸ்வர் மெய்யபடவு…
பனாஜி ஒரு பெண் தரகர் தனது வாடிக்கையாளர்களிடம் ஆதார் விவரங்களைக் கேட்டுள்ளார். எரிவாயு மானியம், வங்கி அக்கவுண்ட், மொபைல் எண் எல்லாவற்றுக்கும் ஆதார் கார்டு தேவை என…
இன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது தெரிந்ததே. பல ஆலயங்களிலும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உள்ள 18 அடி உயரத்தில்…
சென்னை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு மருத்துவர் அன்புமணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று ராகுல் காந்தி…
சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் நிறுத்தப்படலாம் என ஒரு யூகம் கிளம்பி உள்ளது. ஆர் கே நகர் தொகுதி இடைத் தேரதலில் தொடர் பணப்பட்டுவாடா…
பாட்னா ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு முன்னாள் பாலிவுட் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரும் பாஜகவின்…
சென்னை: தாயைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தஷ்வந்த்தின் நண்பர் மணிகண்டனிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம்…
சென்னை: அரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர்தான். ஆளுநர் பதவி என்பது பெயரளவுக்கு மட்டுமே என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார். தமிழகத்தில் ஆளுநராக…
சென்னை கொலையுண்ட ஆய்வாளர் பெரிய பாண்டியுடன் சென்ற ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்த நகைக் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற…
டில்லி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் காந்தியின் உரையை பலரும் பாராட்டி உள்ளனர். நேற்று காலை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.…