ஒரு ஆண்டில் 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும்….மத்திய அரசு
டில்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2019ம் ஆண்டு முதல் ஒரு ஆண்டில் இரு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘மருத்துவம் மற்றும் பொறியியல்…
டில்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் 2019ம் ஆண்டு முதல் ஒரு ஆண்டில் இரு முறை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ‘‘மருத்துவம் மற்றும் பொறியியல்…
டில்லி: ஒகி புயலால் பாதிப்படைந்த தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு நிவாரண நிதியாக ரூ.325 கோடி முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முன்னதாக…
டில்லி: டில்லியில் டிரைவர் இல்லாமல் இயங்க கூடிய மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தில் விபத்தில் சிக்கியது. டில்லி மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் மெஜந்தா வழித்தடத்தில் ரெயில்…
சென்னை: ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிப்போர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயா டிவி சிஇஒ விவேக் தெரிவித்துள்ளார். ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி…
போபால்: இத்தாலியில் திருமணம் செய்த விராட் கோலி தேச பக்தர் இல்லை என்று பா.ஜ.க எம்எல்ஏ விமர்சனம் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலியும்,…
டில்லி: பாகிஸ்தானில் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவம் பெரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்…
டில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்கள் காரணமாக இந்த ஆண்டு மட்டும் 203 தீவிரவாதிகள் மற்றும் 75 பாதுகாப்பு வீரர்ககள் உள்பட 318 பேர் கொல்லப்பட்டிருப்பதாக…
டில்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை…
டில்லி: ‘‘சொத்து பரிமாற்றங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கும் திட்டம் இல்லை’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி…
கொல்கத்தா: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம்…