Month: December 2017

நியாயம் வென்றிருக்கிறது! துரைமுருகன்

டில்லி, 2ஜி வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அரசு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிவிட்டதாக அவர் கூறி உள்ளார். 2ஜி…

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விடுவிப்பு: ஓ.பி.சைனி அதிரடி தீர்ப்பு

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். இதன்…

ஆர்.கே. நகரில் நானே வெல்வேன்!: டிடிவி தினகரன் நம்பிக்கை

சென்னை: ஆர்.கே. நகரில் தொகுதியில் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நானே வெல்வேன் என்று சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று…

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி விடுவிப்பு: ஓ.பி.சைனி

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். 2ஜி…

ஆர்.கே.நகர்: வாக்குச்சாவடிகளில்  வரிசைகட்டி நிற்கும் மக்கள்!

சென்னை: தற்போது வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இன்று காலை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு…

ஆர்.கே.நகரில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! அப்டேட்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 4/30 மணி நிலவரம்: 65% வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணி நிலவரம்: 59.29% வாக்குப்பதிவு பிற்பகல்…

காஷ்மீர் : தீவிரவாதிகளால் வீடு கொளுத்தப்பட்டவர்  ஆட்சியாளராக தேர்வு

ஸ்ரீநகர் சுமார் 18 வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் திவிரவாதிகளால் ஒரு மாணவர் வீடு கொளுத்தப்பட்டுள்ளது. . அவர் தற்போது ஆட்சியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஸ்ரீநகரில் இருந்து…

2ஜி தீர்ப்பு: பரபரப்பாக காணப்படும் பாட்டியாலா நீதிமன்ற வளாகம்!

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதை தொடர்ந்து சிபிஐ கோர்ட்டு அமைந்துள்ள…

ஜம்மு-காஷ்மீரில் கட்டிடம் இடிந்து விபத்து: 5 பேர் பலி

ஸ்ரீநகர், காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர்…

இயந்திரங்கள் பழுது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும்: மருதுகணேஷ்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது.…