Month: December 2017

2 ஜி விவகாரத்தில் பாஜக மன்னிப்பு கேட்குமா? : வினா எழுப்பும் குஷ்பு

சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 2 ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதால் பாஜக அவர்களிடம் மன்னிப்பு கேட்குமா என நடிகை குஷ்பு வினா எழுப்பி உள்ளார்.…

பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்: மன்மோகன்சிங்

சென்னை: 2ஜி அலைக்கற்றை ஊழலில் இருந்து அனைவரையும் விடுவித்து சிபிஐ நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில்,முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில்சிபல் கூறியதாவது,…

அநீதி வீழும்; அறம் வெல்லும்: கருணாநிதி கருத்து

சென்னை: 2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழியை சிபிஐ கோர்ட்டு விடுவித்து உள்ளது. இதன் காரணமாக திமுகவினர் உற்சாகமடைந்து உள்ளனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு…

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பல் 103 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

சிட்னி முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது காணமல் போன ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையின்…

கனிமொழிக்கு பவார் மகள் சுப்ரியா வாழ்த்து!

2ஜி வழக்கு தீர்ப்பு இன்று வெளியானது. குற்றம் சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தி.மு.க. தொண்டர்கள் வெடி வெடித்து தங்கள்…

பெரம்பலூர் ஆ.ராசா அலுவலகம் முன்பு ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

டில்லி, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ராஜா, கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக சிபிஐ கோர்ட்டு…

அதிகாரியை மிரட்டும் அதிமுக பிரமுகர்! அதிர்ச்சி வீடியோ!

கடலூர் திருவத்திபுரம் அணைக்கட்டு மறுசீரமைப்பு பணியில் உள்ள கான்ராட் அதிகாரியை அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ:

கனிமொழி, ஆ.ராசாவுக்கு வாழ்த்துக்கள் – டி.டி.வி தினகரன்…

சென்னை, 2 ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆனது மகிழ்ச்சி அளிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார். 2ஜி வழக்கில் இருந்து திமுக ராஜா, கனிமொழி உள்பட…

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு : ஸ்டாலின் பேட்டி

சென்னை, 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் இனிப்பு வழங்கி கொண்டாடினார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த 2ஜி…

வங்கிகள்  வாராக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் : ஆய்வு நிறுவனம்

டில்லி வங்கிகள் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வாராக்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கிரைசில் ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது. வங்கிகளில் வாராக்கடன் தள்ளுபடி…