Month: December 2017

ஆபரேசன் சக்சஸ்..பேஷன்ட் நாட்அவுட்..

எவ்வளவு வியாக்கியானங்களை சொல்லி விவரித்தாலும் தேர்தல் முடிவுகள் என்று வந்து விட்டால் வெற்றி, வெற்றிதான்.. தோல்வி தோல்விதான்.. இது மக்களுக்கு மட்டுமே பொருந்தும்.. ஆனால் அரசியல் கட்சிகள்…

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை: வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி…

2ஜி வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானதல்ல! ஜெயக்குமார்

சென்னை, 2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியான தீர்ப்பு அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2 ஜி…

சாதிக்பாட்சா மனைவி புகார்: வழக்கறிஞர்கள்  மீதான விசாரணைக்கு தடை! ஐகோர்ட்டு

சென்னை, ராஜாவின் நண்பர் மறைந்த சாதிக் பாட்சா மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. 2ஜி…

இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகடமி விருது

டில்லி, இந்த ஆண்டு தமிழக எழுத்தாளர்கள் இன்குலாப் மற்றும் யூமா வாசுகி ஆகியோருக்கு சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால்…

முதன் முறையாக இந்திய விஞ்ஞானக் காங்கிரஸ் கூட்டம் ஒத்தி வைப்பு

ஐதராபாத் கடந்த நூறாண்டுகளில் முதல் முறையாக இந்திய விஞ்ஞான காங்கிரஸ் எனப்படும் விஞ்ஞானிகள் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரில் வரும்…

ஜெயலலிதா உடல் தோண்டி எடுக்கப்படுமா? நீதிபதி கேள்வியால் எழும் யூகம்!

சென்னை: பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை கூறிக்கொள்கிறார். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். “ஜெயலலிதாவின் உடலை…

நான்தான் ஜெ.மகள்: சென்னை ஐகோர்ட்டில் அம்ருதா மீண்டும் வழக்கு

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க கோரி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல்…

ஓகி புயல் பாதிப்பு: 20 நாட்களுக்கு பிறகு 47 மீனவர்கள் மீட்பு!

கன்னியாகுமரி, கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் வீசி ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானர்கள். இன்னும் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை…

தீர்ப்பை தீர்ப்பாக பார்க்க வேண்டும்!: திரும்பத் திரும்பச் சொல்லும் தமிழிசை

சென்னை 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்,…