சுசீந்திரம் அருகே மழைநீரில் மூழ்கி கோசாலை மாடுகள் உயிரிழப்பு
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மழைநீரில் மூழ்கி 25 மாடுகள் உயிரிழந்துள்ளன. உதிரப்பட்டியில் உள்ள கோசாலையில் வெள்ள நீர் புகுந்ததில் மாடுகள்…
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மழைநீரில் மூழ்கி 25 மாடுகள் உயிரிழந்துள்ளன. உதிரப்பட்டியில் உள்ள கோசாலையில் வெள்ள நீர் புகுந்ததில் மாடுகள்…
சென்னை டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் தொண்டர்களுக்கே, அடிமைகளுக்கு அல்ல என கருத்து கூறி உள்ளார். சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தனது அணி…
நாகை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களை, எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நேற்று இரவு பருத்திரை பருத்தித்துறை பகுதியில் மீன்…
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’…
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக சமூகவலைதளங்களில் நேற்று மாலை முதல் ஒரு செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், “கமல் சார்பாகத்தான்…
டில்லி: இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் உடல் அசைந்ததும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண்…
டில்லி: ‘‘தமிழக புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்…
டாக்கா: மியான்மரில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் வங்காளதேசம்…
நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சாதனா டவுன் பஜாரில் எஸ்பிஐ ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். செயல்படவில்லை என்று இதனை நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு குறுந்தகவல் வந்தது.…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவில் இருந்து 5 ராணுவ வீரர்கள் ஒரு காரில் காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…