Month: December 2017

ஜெ.நினைவு தினம்: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மவுன ஊர்வலம் – அஞ்சலி

சென்னை, மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலிதா மறைந்த முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொடி, இன்று அதிமுக…

ராகுல் காந்தியை அவரங்கசீப்புடன் மோடி ஒப்பீடு

தரம்பூர், குஜராத் மணிசங்கர் ஐயரின் ராகுல் காந்தி பற்றிய கருத்துக்கு மோடி பதில் அளித்துள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ்…

6ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

டில்லி, வரும் 6ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால், நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள், ரெயில்வே…

2ஜி வழக்கில் 21ந்தேதி தீர்ப்பு: திமுக ராஜா, கனிமொழி விடுவிக்கப்படுவார்களா?

டில்லி, 2ஜி முறைகேடு வழக்கில் வரும் 21ந்தேதி காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். இன்று தீர்ப்பு குறித்து…

குஜராத் தேர்தலில் உடனடி இயந்திர சோதனை : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

காந்திநகர் குஜராத் முதல் கட்ட தேர்த்லில் ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரமும், வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரமும் பரிசோதனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல தேர்தல்களில்…

ஜெயலலிதா முதலாண்டு நினைவு தினம் இன்று

சென்னை, தமிழக முதல்வர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அவருடைய முதலாண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் முதல்வர் எடப்பாடி…

ஜெயலலிதாவின்  இறுதி நாட்கள்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் கடந்த (2016) செப்டம்பர் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த (2016) டிசம்பர் 5ம்…

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை : வகுப்புவாதம் நாட்டை ஆக்கிரமிக்கும் நேரத்தில் நம்பிக்கை ஒளியாக ராகுல்காந்தி திகழ்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி தேர்வு…

மணல் குவாரிகள் மூடும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு

மதுரை: மணல் குவாரிகளை மூட உயர்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை 6 மாத காலத்திற்கு…