பிரபல எழுத்தாளர் ஜ.ரா.சு. (பாக்யம் ராமசாமி) மறைந்தார்
பிரபல எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் நேற்று (7-12-17) இரவு 11.40க்கு காலமானார். அவருக்கு வயது 86. ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன்…
பிரபல எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) அவர்கள் நேற்று (7-12-17) இரவு 11.40க்கு காலமானார். அவருக்கு வயது 86. ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்னும் ஜ.ரா.சுந்தரேசன்…
சென்னை: கன்னியாகுமரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்று மீனவர்கள் கோரிக்கையை கேட்க வேண்டும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார் ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க கோரி…
டில்லி: கும்பமேளாவுக்கு யுனெஸ்கோவின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் நகர நதிக்கரையில் கும்பமேளா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு புனித…
டில்லி: தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்திய அணி தற்போது…
சென்னை: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்…
சென்னை: இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று தான் சொல்லவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர்…
டில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர அய்யர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை, மிகவும் தரம் தாழ்ந்த நிலையில்மணிசங்கர் அய்யர்…
சென்னை: ஒகி புயலில் சிக்கிய பலியான மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர்…
ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல், மதுசூதனன், மருது.கணேஷ், டிடிவி தினகரன் உள்ளிட்ட வி.ஐ.பி. வேட்பாளர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது. இது குறித்து பரவலாய் பேசப்படுகிறது.…