Month: December 2017

கன்னியாகுமரி மீனவர்கள் 601 பேர் கரை திரும்பவில்லை… கலெக்டர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் இன்று பார்வையிட்டார்.…

ஒரு தாய்க்கு பிறந்திருந்தால்..! : தினகரனுக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

சென்னை: இடைத்தேர்தலில் சுயேட்சை வென்றதாக சரித்திரம் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செல்லூர்ராஜூ கூறுகையில், ‘‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி…

கிரிக்கெட்: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி

தரம்சாலா: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்ப இந்திய அணி 112 ரன்களில் சுருண்டது. இந்திய வீரர் தோனி அரை சதம்…

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் இணைந்த சாப்ட்வேர் என்ஜினியர்

ஐதராபாத்: வெளிநாட்டு வேலைவாய்ப்பை தவிர்த்து இந்திய ராணுவத்தில் இணைந்த சாப்ட்வேர் என்ஜினியர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிமென்ட் தொழிற்சாலை கூலி வேலை செய்பவர் பர்னானா குணயா. இவரது…

அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் படுகாயம்

ஐதராபாத்: அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மாணவர் படுகாயமடைந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது…

வரிசையில் நின்று விமானத்தில் ஏறிய ராகுல்காந்தி….வைரலாகும் புகைப்படம்

டில்லி: குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது தாய் சோனியாகாந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல டில்லி வந்தார். பின்னர் டில்லியில் இருந்து அகமதாபாத்…

சவுதி நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டால் நல்ல உறவு ஏற்படும்….ஈரான் அதிபர் அறிவிப்பு

தெஹரான்: ஏமன் மீதான குண்டு வீச்சை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடன் உறவை துண்டிக்க வேண்டும். இவற்றை மேற்கொண்டால் சவுதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்க ஈரான் தயாராக இருப்பதாக…

10 ஆண்டுக்கும் மேலாக உயர்நீதிமன்றங்களில் 6 லட்சம் வழக்குகள் நிலுவை!!

டில்லி: நாடு முழுவதும் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் சுமார் 6 லட்சம் வழக்குகள் வரை நிலுவையில் உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுடன் மும்பை உயர்நீதிமன்றம்…

தந்தையையும் கொல்ல தஷ்வந்த் திட்டமிட்டது அம்பலம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை தஷ்வந்த்(வயது…

அஸ்ஸாம்: ரெயில் மோதி 6 யானைகள் பரிதாப பலி

சோனித்புர்: அஸ்ஸாம் மாநிலம் சோனித்புர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது கவுகாத்தி-நகர்லகுன் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணியளவில் பயங்கரமாக மோதியது. இதில் 6…