கன்னியாகுமரி மீனவர்கள் 601 பேர் கரை திரும்பவில்லை… கலெக்டர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் இன்று பார்வையிட்டார்.…