Month: December 2017

ஈரானில் நில நடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 6.2 பதிவு

தெஹ்ரான் ஈரானில் கெர்மன் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாநிலத்தில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்…

மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன்! கவுசல்யா

திருப்பூர் : தனது கணவர் சங்கர் ஆணவ கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியமானது என்ற கவுசல்யா, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வரவேற்பதாக கொலை செய்யப்பட்ட சங்கர்…

கோலி அனுஷ்கா திருணம்: வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் திருணம் நேற்று இத்தாலியில் நடந்தது. இது குறித்த செய்தியை ஏற்கெனவே பத்திரிகை…

பாக் பற்றிய பேச்சு : மோடி மீது சிவசேனா கடும் தாக்கு

மும்பை குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பாக் பற்றி கூறியதற்கு சிவசேனா கடுமையாக தாக்கி உள்ளது. பிரதமர் மோடி காங்கிரஸ் மூலமாக குஜராத் தேர்தலில் பாகிஸ்தான்…

நாளையே ஆட்சி: பாஜ ராஜாவுக்கு பதிலடி கொடுத்த புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி, அமித்ஷா நினைத்தால் புதுச்சேரியில் நாளையே ஆட்சி அமையும் என்று பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி…

தலைவராக தேர்வு: பூரி ஜெகன்நாத் சாமியாரிடம் ஆசி பெற்றார் ராகுல்

அகமதாபாத் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, நவசார்ஜன் பகுதியில் உள்ள ஜெகன்னாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சாமியாரிடம் ஆசியும் பெற்றார். குஜராத்தில்…

ஆர்.கே.நகர் தேர்தல்: ஓட்டுக்கு பணம் கொடுத்தால்…… தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெ.மறைவை…

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவமதிப்பதா? ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்

சென்னை: தமிழ், இந்திய சினிமா என்ற எல்லைகளைக் கடந்து உலக சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும்…

பேரறிவாளனை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டில்லி, தற்போதைய சூழலில் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…

ஜெ. மரணம்: முன்னாள் தலைமை செயலாளர்களுக்கு விசாரணை கமி‌ஷன் சம்மன்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன் ராவ் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 20ந்தேதி விசாரணை…