பாகிஸ்தான் கேள்விகளை காப்பியடித்த அருணாச்சல் தேர்வு வாரியம்
கவுகாத்தி: அருணாச்சல் அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் உள்ள கேள்விகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் அரசு பணிக்கு போட்டி தேர்வுகளை…
கவுகாத்தி: அருணாச்சல் அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் உள்ள கேள்விகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல் அரசு பணிக்கு போட்டி தேர்வுகளை…
டில்லி: அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த முறை நடந்த நீட் தேர்வில்…
காந்திநகர்: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 14ம் தேதி 2வது கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக.வுக்கு முடிவு கட்டும்…
கன்னியாகுமரி: ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்து ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரில் ஒகி புயலால்…
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், அரசியல்…
டில்லி: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா…
காபூல்: ஈராக், சிரியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயரும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஆசிய நாடுகளுக்கு ஆபத்து ஏற்படாலம் உளவுத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஈராக், சிரியாவில் கடும் பின்னடைவை…
சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிக்க மாநில அரசு சார்பில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த…
டில்லி, சமூக பங்களிப்புக்காகவும், சமூக நீதிக்காகவும். சமூக சேவைக்காகவும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது. நடிகை பிரியங்கா சோப்ரா சமூக காரணங்களுக்கான…
சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் 2வது கட்ட விரிவாக்கப் பணி ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செய்யப்பட இருப்பதாக, இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை…