Month: December 2017

ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் கொலை: நடந்தது என்ன?

சென்னை, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரிய பாண்டி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. சென்னையை அடுத்த புழல் புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை,…

ஓகி பாதிப்பு: தமிழக ஆளுநரை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின் 

சென்னை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவரு மான மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது, ஓகி புயல் காரணமாக…

தேர்தல் விதி மீறல்: அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு பதிவு

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்தைவிட அதிக நேரம் பிரசாரம் செய்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்கள்…

மருத்துவ சிகிச்சை: புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார் பேரறிவாளன்

சென்னை, மருத்துவ சிகிச்சை பெற வசதியாக வேலூர் சிறையில் இருந்து புழல் சிறைக்கு ராஜீவ் கொலை வழக்கு கைதியான பேரறிவாளன் மாற்றப்படுகிறார். கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக…

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: புதிய பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

டில்லி, மோடி தலைமையிலான மத்திய அரசு பண பரிவர்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.…

பரபரப்புக்காக ஊடகங்கள் பொய்ச்செய்தி!: அமைச்சர் பொன்.ரா கண்டணம்

சென்னை, ஊடகங்கள் பரபரப்புக்காக பொய்ச்செய்தியை வெளியிட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற…

இரட்டை இலை வழக்கு: டிடிவி மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

டில்லி, இரட்டை இலை சின்னம் பெற, டில்லி தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் இன்று குற்றப்பத்திரிகை…

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொள்ளையர்களால் சுட்டுக் கொலை

சென்னை: மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கில், கொள்ளையர்களைப் பிடிக்க பெரியபாண்டி ராஜஸ்தான்…

தேர்தல் ‘ஸ்டன்ட்’ அடிக்க பாகிஸ்தானில் இருந்து நீர் விமானத்தை வரவழைத்த மோடி

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடிந்தது. இதனால்…

கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் வெளியிடும் பணி மும்முரம்

டில்லி: அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்கான, தேர்தல் பத்திரங்களை விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ‘‘தேர்தல் பாண்டு அறிமுகம் செய்யப்படும்’’ என,…