ஒலி – சத்தம்… வேறுபாட்டைச் சொன்ன வைரமுத்து
ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு…
ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு…
சென்னை: அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சமாதிகளை இடமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்…
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…
கோவை: கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார். மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய…
https://youtu.be/EkfWXfbzS8k
ஜம்மு: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு…
“அறம்” படத்தக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தட்ட… தடதடத்துப் போயிருக்கின்றன பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள். “ஆபாசமாக (வும்) நடிக்கும்…
பெங்களூரு: ‘‘மூத்த பத்திரிக்கையாளரான கவுரி லங்கேஷ் கொலையில் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்’’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று…
துபாய்:: சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விஜய் மற்றும் அந்த படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் இப்படம்…
மும்பை: ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தினமும் அரை மணி நேரம் செல்போனை ஆஃப் செய்யும் போராட்டம் மும்பையில் தீவிரமடைந்து வருகிறது. காலை 11 மணி முதல்…