Month: November 2017

அமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது!

டெக்சாஸ் டெக்சாஸ் மாநிலத்தில் ஷெரின் மாத்யூஸ் என்னும் சிறுமியின் வளர்ப்புத் தாய் சினி கைது செய்யப்பட்டுள்ளார். சினி-வெஸ்லி எனும் கேரள தம்பதியினர் அமெரிக்காவில் டெக்சாஸில் வசித்து வருகின்றனர்.…

வார ராசி பலன் 17-11-17 முதல் 23-11-17 வரை – வேதா கோபாலன்

மேஷம் ஏகப்பட்ட அட்ராக்ஷன் கூடும். உங்க செல்வாக்கு உயரஉயரப் போகும். சகோதர சகோதரிகளுக்கு குட் நியூஸ் உண்டு. வாக்கினிலே இனிமை வேண்டும் என்று பாரதி சொன்னதற்கேற்ப அனைவரையும்…

லியனார்டோ டா வின்சியின் ஓவியம் $450.3 மில்லியனுக்கு ஏலம்!

நியூயார்க் உலகப் புகழ் பெற்ற இத்தாலி ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி ஓவியரான லியானார்டோ டா வின்சியின்…

கருணாநிதியுடன் மும்மூர்த்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு: பின்னணி என்ன?

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அதிமுக ஆதரவு மும்மூர்த்தி எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் திடீரென சந்தித்து நலம் விசாரித்தனர். இது அரசியலில் பரபரப்பை…

உ.பி.யில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை!!

லக்னோ: உ.பி மாநிலம் நொய்டாவில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள…

ஆப்கன் தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலி!!

காபூல் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் திருமண மகால் வெளியே நடந்த தற்கொலை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் வெடிகுண்டுகளை கட்டி கொண்டு…

“அறம்” இயக்குநரை அழைத்து பாராட்டிய ரஜினி!

“அறம்” படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கறது. அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நேற்று, “அறம்” இயக்குநர் கோபி…

ஜம்மு காஷ்மீர் : பயங்கரவாதத்தை விட போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகம்

ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் காவல் உயரதிகாரி பயங்கரவாதத்தை விட போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீர் டி ஜி பி…

20ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உறவினர்களுக்கு தண்டனை!

சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கு காரணமாக சசிகலாவின் உறவினருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் அவர்களின்…