எடப்பாடியை எப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க, பாருங்க!
தஞ்சையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்” என்று பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்களேன்..
தஞ்சையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்” என்று பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்களேன்..
இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பா.ஜனதா மேற்கொண்ட பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்தது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடப்பதை ஒட்டி காங்கிரஸ்…
சென்னை, புதியபாடத்திட்ட வரைவு தமிழிலும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்தார். இது குறித்து உதயசந்திரன் தெரிவித்ததாவது: ”தமிழ்நாடு…
தூத்துக்குடி, கனமழையை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள…
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தவிர முப்பத்தாறு மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று…
டில்லி: சரக்கு சேவை வரி(ஜிஎஸ்டி)யின் கீழ் இயற்கை எரிவாயுவை கொண்டுவர வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். அன்றாடம் பயன்படுத்தும் சமையல்…
நாகர்கோயில்: கனமழை, காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30 – வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை…
சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:…
கார்டூனிஸ்ட் பாலா வைரைந்த கேலிசித்திரத்தை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்து வட்டி கொடுமையால், திருநெல்வேலி மாவட்ட…