Month: November 2017

எடப்பாடியை எப்படி எல்லாம் கலாய்க்கிறாங்க, பாருங்க!

தஞ்சையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார்” என்று பேசியதை சமூகவலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றைப் பாருங்களேன்..

ராகுல் போல போலி கையெழுத்து!: காங்கிரஸ் விளக்கம்

இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் ராகுல் காந்தி கையெழுத்திட்டதாக பா.ஜனதா மேற்கொண்ட பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்தது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடப்பதை ஒட்டி காங்கிரஸ்…

புதிய பாடத்திட்ட வரைவு தமிழிலும் வெளியிடப்படும்: உதயசந்திரன்

சென்னை, புதியபாடத்திட்ட வரைவு தமிழிலும் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., பத்திரிகை டாட் காம் இதழிடம் தெரிவித்தார். இது குறித்து உதயசந்திரன் தெரிவித்ததாவது: ”தமிழ்நாடு…

கனமழை: தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

தூத்துக்குடி, கனமழையை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்திலும் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாம்பன் துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ள…

ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தவிர முப்பத்தாறு மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று…

சமையல் எரிவாயுவுக்கும் ஜி.எஸ்.டி. வரி!: அமைச்சர் வலியுறுத்தல்

டில்லி: சரக்கு சேவை வரி(ஜிஎஸ்டி)யின் கீழ் இயற்கை எரிவாயுவை கொண்டுவர வேண்டும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். அன்றாடம் பயன்படுத்தும் சமையல்…

குமரி: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நாகர்கோயில்: கனமழை, காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (நவ.,30 – வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை…

அடுத்த 36 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை

சென்னை: அடுத்த 36 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு:…

கார்டூனிஸ்ட் பாலாவின் கேலிசித்திரத்தை முகநூலில் பகிர்ந்தவர்கள் மீதும் வழக்கு?

கார்டூனிஸ்ட் பாலா வைரைந்த கேலிசித்திரத்தை முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கந்து வட்டி கொடுமையால், திருநெல்வேலி மாவட்ட…