Month: November 2017

ஜெ., வீடு எங்களுக்கு கோவில் போன்றது!! சோதனையை கண்டித்து டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம்…

“தீதும் நன்றும் பிறர் தர வாரா..!” : சசிகலா குடும்பம் பற்றி  எச். ராஜா ட்விட்!

சென்னை: வி.கே. சசிகலா குடும்பத்தினர் ஒவ்வாருவராக சிறை தண்டனை பெற்று வருவது குறித்து பாஜகவின் எச் ராஜா, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று தனது ட்விட்டர்…

போயஸ் இல்ல சோதனைக்கு பூங்குன்றன்தான் காரணமா?

ஜெயலிலதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லத்தில் தற்போது வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. “ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்திலேயே சோதனையா” என்று அ.தி.மு.க.…

போயஸ்கார்டனில் மோடி, எடப்பாடிக்கு எதிராக கோஷம்!!

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் போயஸ்கார்டன் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த டிடிவி தினகரன்…

 சுற்றி வளைக்கப்பட்ட போயஸ் இல்லம்!

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்துகொண்டிருப்பதை அடுத்து அந்த பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. வி.கே. சசிகலா குடும்பத்தைக் குறிவைத்து வருமானவரித்துறையினர் பிரம்மாண்ட…

போயஸ்கார்டனில் சோதனை: ஜெ., ஆன்மாவுக்கு செய்த துரோகம்!! டிடிவி தினகரன்

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு…

போயஸ் இல்லத்தில் சோதனை: ஜெயலலிதா தீவிரவாதியா?:  கலைராஜன் ஆவேசம்

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரி சோதனை நடப்பது, அவரை தீவிரவாதி போல சித்தரிக்கும் செயல் என்று அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.…

போயஸ்கார்டனில் உள்ள ஜெ., வீட்டில் ஐ.டி. ரெய்டு!!

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் உட்பட…

ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய சாயிபாபா பாடல்… டீஸர் வெளியீடு

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவ்வப்போது பொதுவான பாடல்களை வெளியிட்டு வருகிறார். வந்தே மாதரம் முதலான இவரின் பாடல்கள் இன்றைக்கும் பேசப்படுகின்றன. எல்லோராலும் பாடப்படுகின்றன. சமீபத்தில் குழந்தைகள் தினத்தன்று…

பங்கு சந்தை முகவரிடம் ரூ. 11 கோடி பறிமுதல்..வருமான வரித் துறை விசாரணை

டில்லி: பங்குசந்தை முகவர் வீட்டில் கட்டுகட்டாக ரூ.11 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். டில்லியை தலைமையிடமாக கொண்டு ஓ.பி.ஜி. குரூப் என்ற நிறுவனம் தேசிய பங்குச்ந்தை…