ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: இந்திய கடலோர காவல்படை ஒப்புதல்
சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என்று இந்திய கடலோரக் ஒப்புக் கொண்டுள்ளது. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இந்திய கடலோரக்காவல்படையினர், விசாரித்திருக்கிறார்கள். மீனவர்கள் தங்களுக்கு…