Month: November 2017

ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: இந்திய கடலோர காவல்படை ஒப்புதல்

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான் என்று இந்திய கடலோரக் ஒப்புக் கொண்டுள்ளது. நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்த இந்திய கடலோரக்காவல்படையினர், விசாரித்திருக்கிறார்கள். மீனவர்கள் தங்களுக்கு…

ஒரு மாதத்தில் உள்ளூர் விமானங்களில் 1.04 கோடி பேர் பயணம்!!

டில்லி: இந்தியாவில் கடந்த அக்டோபரில் 1.04 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளனர். ஒரு மாதத்தில் அதிகம் பேர் விமான பயணம் செய்த பட்டியலில் இது…

விரலை துண்டிப்பேன் என பேசியதற்கு மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்

பாட்னா மோடி குறித்து யாராவது விரல் நீட்டிப் பேசினால் விரல்களை துண்டிப்பேன் என பேசியதற்கு பீகார் மாநில பாஜக தலைவர் நித்யானந்த் ராய் மன்னிப்பு கோரி உள்ளார்.…

மைசூர் கோவிலுக்கு 2.5 லட்சம் நன்கொடை செய்த பிச்சைக்கார மூதாட்டி!

மைசூர், மைசூர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த மூதாட்டி ஒருவர், அந்த கோவிலுக்கு தான் சேமித்து வைத்த பணத்தில் இருந்து ரூபாய் 2.5 லட்சம் நன்கொடை…

8-வது ஆண்டாக ஒன்று கூடிய 1980-களின் 28  நட்சத்திரங்கள்

1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னக திரையுலக நட்சத்திரங்கள் கடந்த பல வருடங்களாக ஒவ்வொரு வருடமும், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒன்று கூடி, பேசி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.…

முத்தலாக் : மத்திய அரசு விரைவில் சட்டம்

டில்லி முத்தலாக்கை தடுக்க விரைவில் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இஸ்லாமிய மக்களிடையே விவாகரத்து செய்துக் கொள்ள வேண்டும் எனில் ஒரு…

கற்பழிப்பா…. சீமான் ஒரு… : கவிஞர் மாலதி மைத்ரி காட்டம்

“விடுதலைப்புலிகள் பிரபாகரன் இடத்தில் தான் இருந்திருந்தால்,, சிங்களப்பெண்களை கற்பழித்திருப்பேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது…

திருவாரூர் மாவட்டத்தில் விளைநிலங்களில் புது எண்ணெய்க் கிணறுகள் : மக்கள் எதிர்ப்பு

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் விளைநிலங்களின் நடுவில் புதிய எண்ணெய் கிணறு அமைப்பதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் விவசாய கிராமங்களான கமலாபுரம்,…

மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம்!: நாஞ்சில் சம்பத் கிண்டல்

சென்னை, மைத்ரேயன் மனதில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.5 ரிக்டரில் பதிவாகியுள்ளது. அது தொடரும் என டிடிவி ஆதரவு நாஞ்சில் சம்பத் கிண்டலடித்துள்ளார். ஓபிஎஸ் அணியை சேர்ந்த…

காவேரி விவகாரம் : இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

டில்லி காவேரி தண்ணீர் குறித்து எந்த ஒரு இடைக்கால மனுக்களையும் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவேரி நீர் பங்கீட்டின்படி…