Month: November 2017

அஞ்சுகிறார் கமல்!: ஆத்திரமான நெட்டிசன்கள்

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் மரணத்துக்குக் காரணமான ஃபைான்சியர் அன்புச்செழியன் பெயரைச் சொல்ல கமல் பயப்படுகிறார் என்று நெட்டிசன்கள் கமல் குறித்து அவரது ட்விட்டர் பின்னூட்டத்தில் விமர்சித்திருக்கிறார்கள். நடிகர்…

நகையை விற்றாவது பணத்தை  தர வேண்டும் : டில்லி கட்டிட நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உரிய நேரத்தில் கட்டிடம் கட்டித் தராத டில்லி கட்டிட நிறுவனம் தங்கள் குடும்பத்தினரின் நகை உட்பட அனைத்தையும் விற்று பணத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றம்…

பைனான்சியர் அன்பு வெளிநாடு தப்ப திட்டம்? விமான நிலையங்கள் உஷார்

சென்னை, சுப்ரமணியபுரம் பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டி பைனான்சியர் அன்புசெழியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் அன்புசெழியன் வெளிநாடு தப்பிவிட்டதாக…

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக சத்ருகன புஜாரி பதவியேற்பு

சென்னை, பாரம்பரியம் மிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய நீதிபதியாக, ஒரிசா மாநில ஐகோர்ட்டு நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருந்தார். அவர் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பதவி…

நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி 6% ஆக குறைக்க வேண்டுகோள்

டில்லி தேசிய ரியல் எஸ்டேட் முன்னேற்றக் குழு ஜி எஸ் டியை 6% ஆக குறைக்கவேண்டும் என அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் தற்போது ரியல் எஸ்டேட்…

நமீதா நிச்சயதார்த்த புகைப்படங்கள்

திருமலை : நமீதாவுக்கும் அவரது காதலர் வீரேந்திர சவுத்திரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இவர்களது திருமணம் நாளை இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ராஜேஷ் லக்கானி நாளை டில்லி பயணம்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் டிசம்பர் 31ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவு அறிவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து,…

ஜெ. மரணம்: திமுக மருத்துவர் சரவணன் 2வது நாளாக ஆஜர்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் இன்று 2வது நாளாக ஆஜராகி விளக்கம்…

குஜராத் முதல்வர் மறுத்த தேசிய கொடி ராகுலுக்கு வழங்கப்பட உள்ளது

அகமதாபாத் ஒரு தலித் அமைப்பால் அளித்து விஜய் ரூபானி பெற்றுக் கொள்ள மறுத்த தேசியக் கொடியை ராகுல் காந்திக்கு வழங்கப்பட உள்ளது. குஜராத்தில் உள்ள தலித் அமைப்புக்களில்…

நடிகர் அஜீத்தை தற்கொலை மனநிலைக்கு தள்ளிய ஃபைனான்சியர் அன்பு!: இயக்குநர் சுசீந்திரன் பகீர்

தற்போது தற்கொலை செய்து கொண்ட அசோக்கின் மனநிலையில்தான், நான் கடவுள் படத்தின் போது அன்புச் செழியனால் நடிகர் அஜித் இருந்தார் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன் இது…