கருமாதி நடத்துவதாக கூறி கச்சேரி நடத்தி கார்பரேஷனை ஏமாற்றியவர் : அதிகாரிகள் உடந்தையா?
டில்லி மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் வாடகைக்கு எடுப்பதில் மோசடி நடந்துள்ளது. கிழக்கு டில்லி மாநாகராட்சிக்கு சொந்தமாக லட்சுமி நகரில் ஒரு ஹால் ஒன்று உள்ளது. அது பொதுமக்களின்…