Month: November 2017

இலங்கையுடனான 2வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றிபெற்றது இந்தியா

நாக்பூர், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இலங்கையை விட 239 ரன் அதிகம் எடுத்து அசத்தி…

நாகர்கோயில் : ரெயில் நிலைய கட்டிடத்துக்குள் புகுந்த ரெயில்

நாகர்கோயில் பின்புறமாக வந்த ஒரு ரெயிலின் கடைசிப் பெட்டி ரெயில் நிலையக் கட்டிடத்துக்குள் புகுந்து கட்டிடத்தை இடித்துத் தள்ளியது. நாகர்கோயிலில் இருந்த் நேற்று இரவு 7 மணிக்கு…

ஜெ. மகள் என்றவரின் மனு தள்ளுபடி!

டில்லி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று தன்னை அறிவிக்க கோரி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா என்ற பெண் உச்சநீதி மன்றம் மனு…

பாஜக இட ஒதுக்கீட்டை ஒழிக்க எண்ணுகிறது : மாயாவதி குற்றச்சாட்டு

பெங்களூரு அம்பேத்கார் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை பா ஜ க ஒழிக்க எண்ணுவதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் நேற்று பகுஜன் சமாஜ் கட்சியின் தென்னிந்திய…

அலங்கார வளைவு மரணம்: இதில் மட்டும் சுறுசுறுப்பை காட்டிய அரசு

கோவை, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு காரணமாக இளைஞர் மரணத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்த பகுதி…

பத்மாவதி திரைப்படத்தை கேரளாவில் வெளியிட வேண்டும் : காங்கிரஸ் வற்புறுத்தல்

திருவனந்தபுரம் பத்மாவதி இந்தித் திரப்படத்தை கேரளாவில் வெளியிடுவதை உறுதி செய்யுமாறு கேரள முதல்வரை காங்கிரசார் கேட்டுக் கொண்டுள்ளனர். பத்மாவதி திரைப்படம் கடும் சர்ச்சைக்குள்ளாகி வருவது தெரிந்ததே. படத்தில்…

முன்னாள் அமைச்சர் தம்பி மகள் மரணம்

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் உடன் பிறந்த தம்பி அர்ஜூனனின் மகள் வித்யா கோகுல். இவரது கணவர் கோகுல் திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளராக…

கனமழை: 7ஆண்டுகளில் இடிந்து விழுந்த செம்மொழி பூங்கா சுவர்!

சென்னை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.…

மனைவியுடன் சேர்ந்து வாழ கணவரை கட்டாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

டில்லி, மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவரை நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி தீர்ப்பை உச்சநீதி மன்றம்…