Month: November 2017

இடைத்தேர்தலில் பண பலம் உள்ளவர்களுக்கே வெற்றி: விஜயகாந்த்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது என்று ஏற்கனவே அறிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் பேட்டியளித்த…

இலங்கையில் தடையை மீறி பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

கொழும்பு: இலங்கையின் வடபகுதியில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் அவரது 63-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக பிரபாகரன் பிறந்த தினத்தைக்…

குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் சவுதி பெண் ரோபோ

ரியாத்: சவுதி அரேபியாவின் பெண் ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது சவுதி அரேபியாவில் சோபியா என்ற பெண் ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது.…

வங்கிகளின் 80 சதவீத பணிகளை மேற்கொள்ளும் புதிய ஏடிஎம் தயாரிப்பு!!

அட்லாண்டா: அமெரிக்காவின் ஜார்ஜியா நாட்டில் உள்ள அட்லாண்டா நகரைச் சேர்ந்த என்சிஆர் என்ற நிறுவனம் உரையாடல் வசதியுடன் கூடிய ஏடிஎம் ஒன்றை உருவாக்கியுள்ளது. வங்கிகளின் மேற்கொள்ளப்படும் 80…

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்!:  ஜெ. அத்தை மகள் லலிதா அதிர்ச்சி தகவல்

பெங்களூரூ: ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என்று அவரது அத்தை மகள் லலிதா தெரிவித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்மணி, தான் ஜெயலலிதாவின் மகள்…

விடுதலை சிறுத்தை கட்சியினார்ல  இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை: ராமதாஸ் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் அப்பாவி இளைஞரை ஒருவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் உயிரோடு எரித்து கொன்றுவிட்டனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி இருக்கிறார். இது குறித்து…

ஐந்து  ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் “வெயில்” பிரியங்கா

வசந்தபாலன் இயக்கத்தில் பரத், பசுபதி ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம், ம் வெயில். இதில், பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா. இந்தப் படத்தைத் தொடர்ந்து தொலைபேசி,…

மேலும் 2 எம்பி.க்கள் முதல்வர் அணிக்கு தாவினர்

சென்னை: தினகரன் ஆதரவு எம்.பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம்…

டார்ஜிலிங் : எல்லைக் காவல் படையினரை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி

டில்லி டார்ஜிலிங் பகுதியில் உள்ள எல்லைக் காவல் படையினரை மத்திய அரசு திரும்ப அழைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டார்ஜிலிங் பகுதியில் கூர்க்காலாந்து என்னும் தனி மாநிலம்…

காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைக்கக்கூடாது! திருநாவுக்கரசர் வேண்டுகோள்

சென்னை, காங்கிரஸ் கட்சியினர் இனி வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் கோவையில்…