வெள்ளம்.. மடிப்பாக்கம் மக்கள் வெளியேறுகிறார்கள்!
சென்னை: கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை மடிப்பாக்கம் பகுதியின் தென்பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் வருடத்தைப் போலவே வெள்ளம்…
சென்னை: கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை மடிப்பாக்கம் பகுதியின் தென்பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் வருடத்தைப் போலவே வெள்ளம்…
சென்னை, சென்னையில் நேற்று இரவு மழை நின்று பெய்யும் என்று அறிவித்திருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தற்போது இன்று சென்னையில் மிதமான மழையே நீடிக்கும் என்று…
சென்னை, தமிழகத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மேலும் காஞ்சிரம், திருவள்ளுர் மாவட்ட…
சென்னை, மழைக்காலத்தின்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கை கண்டறிய நவீன கருவியை சென்னை ஐஐடி அடையாற்றில் நிறுவி உள்ளது. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது அடையாற்றில்…
ராஜ்கோட், ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில், பிரபல கிரிக்கெட் வீரர் புஜா இரட்டை சதம் அடித்தார். இதன் காரணமாக முதல்தர போட்டிகளில் அதிக…
சென்னை: சென்னையின் சில இடங்களில் 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நேற்று பிற்பகல் துவங்கி இரவு விடிய…
நெட்டிசன் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:- “நிறைய நண்பர்கள் அடுத்த மாதம் நடக்கும் குஜராத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தனி…
சென்னை, சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் தொடர் மழை காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கிஉள்ளது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. இதன் காரணமாக…
சென்னை, நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும்…
சென்னை: பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும், மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னையில் 12…