Month: October 2017

பெப்ஸி, கோலா நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர்: உச்சநீதி மன்றம் முக்கிய உத்தரவு

டில்லி, தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்ஸி, கோலா நிறுவனங்கள் தண்ணீரை எடுக்க தடை விதிக்க கோரிய மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஏற்கனவே கடந்த மாதம் தண்ணீர்…

தொடரும் கலப்புத் திருமணச் சர்ச்சை : கேரளப் பெண் நேரில் ஆஜராக உத்தரவு!

டில்லி கேரளாவில் நடந்த இந்து இஸ்லாமியர் கலப்புத் திருமணம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தும் இன்னும் சர்ச்சை தொடர்கிறது. கேரளாவின் கண்ணனூரைச் சேர்ந்த ஒரு இந்துப் பெண்ணும்…

ஜெட் ஏர்வேஸ் விமானம் அகமதாபாத் திருப்பி விடப்பட்டதன் காரணம் என்ன?

அகமதாபாத், இன்று அதிகாலை மும்பை சென்ற விமானம் மிரட்டல் காரணமாக அகமதாபாத் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இது விமான பயணிகள் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை…

வெளிநாட்டில் பணி புரியச் சென்றால் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்கு மூடப்படும் : மத்திய அரசு

டில்லி வெளிநாடு வாழ் இந்தியரின் பிராவிடண்ட் ஃபண்ட் கணக்குகள் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய சேமிப்பு திட்டங்களின் விதிமுறைகளை மாற்றி இன்று அரசு செய்தி…

ஆதார் இணைப்பு எதிர்ப்பு வழக்கு : மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

டில்லி ஆதார் எதிர்ப்புக்குநேரடியாக அணுகியதற்கு மம்தா பானர்ஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பா ஜ க அரசால், அனைத்து நல திட்டங்களுக்கும் ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. இதற்கு…

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு எதிர்க்க முடியுமா? சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, அரசின் அனைத்துவிதமான திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கம் அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்…

தேவர் இருந்திருந்தால் பா.ஜ.கவைப் பார்த்து பூரிப்பார்: பொன்.ரா

மதுரை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ‘முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு…

இத்தாலி பிரதமர் இந்தியா வருகை!

டெல்லி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வந்துள்ள இத்தாலி பிரதமரை பிரதமர் மோடி வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் பாவ்லோ ஜெண்டிலோனி தனது…

டியூசன் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சரமாரி அடி உதை!

பூந்தமல்லி, டியூசன் படிக்க வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓவிய ஆசிரியருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. இதன் காரணமாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு…