பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்பதை மோடி இன்னும் ஏற்கவில்லை!! ராகுல்காந்தி
டில்லி: ‘‘பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்ற மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில்…