Month: October 2017

பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்பதை மோடி இன்னும் ஏற்கவில்லை!! ராகுல்காந்தி

டில்லி: ‘‘பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்ற மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில்…

வாகன விபத்து இழப்பீடு வழக்கு: ஐகோர்ட்டு முக்கிய அறிவிப்பு

சென்னை, வாகன விபத்துகள் காரணமாக நஷ்டஈடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு…

புளூடூத் மூலம் தேர்வு: ஐபிஎஸ் அதிகாரி கைது!

சென்னை, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் புளுடூத் இயர்போன் மூலம் பரிட்சை எழுதி தேர்ச்சி பெறுவார். அதுபோல இன்று நடைமுறையில் காப்பி அடித்து தேர்வு எழுத…

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: தமிழக அரசு பதில்

தேனி, முல்லை பெரியாறு அணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 142…

“கமல் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை!” : காவல்துறை அறிவிப்பு

சென்னை: நிலவேம்பு குறித்து கமல் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த…

சிக்னல்களில் பேனர் வைக்கக்கூடாது! ஐகோர்ட்டு

சென்னை, தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களின் படங்கள் உள்ள பேனர்கள் வைக்ககூடாது என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்ட நிலையில், தற்போது சிக்னல்களிலும் பேனர்கள் வைக்ககூடாது என உத்தரவிட்டுள்ளது.…

டென்னிசில் இருந்து ஓய்வு: 3வது முறையாக ஹிங்கிஸ் அறிவிப்பு

டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல டென்னிஸ் வீராங்கனை ஹிங்கிஸ் அறிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு முறை ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டு மீண்டும் களத்தில் இறங்கும் ஹிங்கிஸ்…

எந்தக் கட்சியில் இணையப்போகிறேன்?: நடிகை கஸ்தூரி சிறப்புப் பேட்டி

1992ம் வருடம், “மிஸ் சென்னை” பட்டம் வென்று, “ஆத்தா உன் கோயிலிலே..” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கஸ்தூரி. நிறைய படங்களில் நடித்தவர், பிறகு திருமணம்…

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கன மழை: வானிலை மையம்

சென்னை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். சென்னையில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்!

சென்னை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு, விசாரணை ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்…