Month: October 2017

புதுச்சேரியில் பயங்கரம்: 3 ரவுடிகள் குண்டுவீசி, சரமாரியாக வெட்டிக்கொலை!

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவகுமார்…

நிலவேம்பு குறித்த கமல் கருத்து முட்டாள் – அயோக்கியத்தனம்!: சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்

நிலவேம்பு குடிநீர் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டெங்கு அபாயத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிலவேம்பு குடிநீரே சிறந்த வழி என்று…

நீட் பயிற்சி மையங்களால் ஆந்திரா – தெலுங்கானாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள்

ஐதராபாத் கடந்த இரு மாதங்களில் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் நீட் பயிற்சி மையங்களில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தற்போது பல மாணவ…

இமாச்சல பிரதேசம்: காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சிம்லா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் அடுத்த…

தாஜ்மகால் பற்றி மேலும் ஒரு சர்ச்சை…

லக்னோ தாஜ்மகால் சிவன் கோயில்தான் என பாஜக எம் பி வினய் கட்டியார் கூறி உள்ளார். உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் வெண்பளிங்கு…

இலங்கை: விஜய் படத்தின் பேனர் கிழிப்பு!

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் பல போராட்டங்களை கடந்து நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில்,இலங்கையிலும் விஜய்யின் மெர்சல் ரீலிசானது. படத்துக்காக விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும்…

‘மெர்சல்’ திரைப்படம் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு! ரசிகர்கள் ஏமாற்றம்

பெங்களூரு, நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக விஜய்ரசிகர்களுக்கும், கன்னட அடைப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.…

ஆதார் அட்டை மோடி அரசில் உள்ள அமைச்சர்களுக்கல்ல : சமூக ஆர்வலர் தகவல்!

டில்லி மோடி அரசின் அமைச்சர்கள் எந்த ஒரு திட்டத்திலும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டை முதலில் வங்கிக் கணக்கு, எரிவாயு மானியம்…

ஓடிசா பட்டாசு ஆலையில் தீ! 10 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்ற வெடி விபத்து காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலத்தின் பல இடங்களில் அனுமதி…

எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது : சஷி தரூர் மோடிக்கு பதிலடி!

டில்லி என் மருமகள் ஒரு குஜராத்திப் பெண் என்பதால் எங்களுக்கு குஜராத்தியர்கள் மேல் அன்புதான் உள்ளது என சஷி தரூர் கூறி உள்ளார். கடந்த திங்கட்கிழமை அன்று…