புதுச்சேரியில் பயங்கரம்: 3 ரவுடிகள் குண்டுவீசி, சரமாரியாக வெட்டிக்கொலை!
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 ரவுடிகள் வெடிகுண்டு வீசி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இது பழிக்குப்பழியாக நடத்தப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது. புதுச்சேரியில் முன்னாள் அமைச்சர் விஎம்சி சிவகுமார்…