Month: October 2017

‘மெர்சல்’ படத்தை தமிழிசை எதிர்க்க இதுதான் காரணமா?

சென்னை: பல்வேறு பிரச்சினைகளை கடந்து நேற்று வெளியானது நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம். விஜய் ரசிகர்களின் ஆதரவுடன் உலகம் முழுவதும் படம் இன்று இரண்டாவது நாளாக…

இன்று முதல் ஜியோ கட்டணங்கள் உயர்வு

மும்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று முதல் மொபைல் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தீபாவளி வரை கட்டணச்சலுகையும் பணம் திரும்ப அளிக்கும் திட்டமும் அறிமுகப் படுத்தி…

சிறுமி பட்டினிச்சாவு எதிரொலி : ஆதார்கார்டு இணைப்பு தேவையில்ல என ஜார்க்கண்ட் அரசு அறிவிப்பு…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமி பட்டினியால் இறந்ததை தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவை இல்லை என அமைச்சர் கூறி உள்ளார். ஜார்கண்ட்…

தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு நிகழ்வுகளின் இணைப்பாக உருவாகும் ‘தொட்ரா”!

இயக்குனர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கும் முதல் படம், “தொட்ரா”. பாபிசிம்ஹா நடித்த ‘சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது’, ராம்கோபால் வர்மாவின் ‘சாக்கோபார்’ உட்பட…

தீபாவளிக்கு விதிகளை மீறி மது விற்பனை!: அன்புமணி கண்டனம்!

சென்னை, “தீபாவளிக்கு ரூ.500 கோடி இலக்கை எட்டுவதற்காக விதிகளை மீறி மது விற்பனை நடந்திருக்கிறது” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கண்டனம்…

சாப்பாட்டை ஆய்வு செய்த பிறகு உண்ணலாமா?: கமலுக்கு தங்கர்பச்சான் கேள்வி

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்நோய்க்குத் தீர்வாக நிலவேம்பு குடிநீர் முன்வைக்கப்படுகிறது. அரசு இதை பரிந்துரைப்பதோடு மக்களுக்கு இலவசமாக அளித்தும் வருகிறது.…

கமல் நிஜ டாக்டர் இல்லை: அரசு சித்த மருத்துவர் சங்கம் கண்டனம்

சென்னை, தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக தினசரி சராசரியாக 10க்கும் மேற்பட்டோ உயிரிழந்து வருகின்றனர். டெங்குவை கட்டுப்பட்டுத்த நிலவேம்பு குடிநீர் குடிக்க அரசு மற்றும்…

உ. பி. : அரசியல் வாதிகள் பெயருடன் வந்துள்ள அதிசய பட்டாசுகள்!

அலகாபாத் உத்திரப் பிரதேசத்தில் தீபாவளிக்கு வந்துள்ள பட்டாசுகளில் பலவற்றுக்கு அரசியல் வாதிகள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் சேலை மற்றும் பல உடைகளுக்கு திரைப்படப் பெயர்கள் வைப்பது…

வெறிச்சோடும் அரசு துணிக்கடைகள்: காரணம் என்ன?

சென்னை, ஊரெங்கும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் துணிகடைகள் கடந்த ஒரு மாதமாக மக்கள் நெருக்கம் காரணமாக திணறி வந்தது. தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போன்ற…

திரிணாமுலுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் : கம்யூனிஸ்ட் தலைவர்!

கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு ஈடானது என கம்யூனிஸ்ட்தலைவர் சூரியகாந்த் மிஸ்ரா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த வருடம் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற…