Month: October 2017

எஸ் ஆர் எம் பச்சைமுத்து வழக்குகள் தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மருத்துவ இடத்துக்கு பணம் வாங்கியதாக பச்சைமுத்து மேலான வழக்குகளை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது சென்னை எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்…

தொடர் மழை: பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள்!

சென்னை, தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.…

கன மழை எதிரொலி: 57 ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்!

சென்னை: தொடர் பலத்த மழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்- செங்கல்பட்டு இடையே புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் சென்ட்ரல், எழும்பூரில்…

மழை வெள்ளம் குறித்து கவலையில்லை; ஆட்சியை தக்கவைப்பதில் மட்டுமே அரசு கவனம்! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, கடந்த 2 வருடமாக சென்னை மழை வெள்ளம், வார்தா புயல் போன்ற 2 பேரிடர்களை சந்தித்தபோதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்…

மழை எதிரொலி: குளோரின் கலந்த குடிநீர் சப்ளை செய்ய சுகாதாரத்துறை உத்தரவு!

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும்…

கன மழை: சென்னையில் மீண்டும் திரும்புகிறது 2015-ன் நிலை?

சென்னை, சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி சென்னை மக்களுக்கு மீண்டும் 2015ம் ஆண்டை நினைவுபடுத்தி உள்ளது. அதற்கேற்றார்போல…

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலை போராட்ட வீரரும், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டவருமான வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் இன்று.

கனமழை : தயார் நிலையில் தேசிய பேரிடர் குழுக்கள்!

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களை சேர்ந்த 9 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை…