கடன் தொல்லை : கணவன் கண் முன்பு சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்
டில்லி கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் தன் மனைவி பிரியா மெஹ்ராவுடன் பங்கஜ் மெஹ்ரா என்னும் தொழிலதிபர் வசித்து…
டில்லி கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் தன் மனைவி பிரியா மெஹ்ராவுடன் பங்கஜ் மெஹ்ரா என்னும் தொழிலதிபர் வசித்து…
ஐதராபாத், தற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பைக்கில் சென்று பிரச்சாரம் செய்த சாதனைப் பெண் சனா இக்பால், கார் விபத்தில் மரணமடைந்தார். இது திட்டமிட்ட கொலை என்று…
சென்னை, பால் மாதிரியை அந்தந்த நிறுவனங்களே பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த…
முருகப்பெருமானுக்கும் ஆறு என்னும் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆறு குழந்தையாக பிறந்த முருகன் ஆறு கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவர். பின் சக்தியால் சேர்த்து எடுக்கப்பட்டதும் ஆறு முகங்களுடனும்…
டில்லி, குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அச்சல் குமார் ஜோதி தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியையும் அறிவித்தார்.…
இன்று முடிவடையும் கந்த சஷ்டி ஐப்பசி மாதம் அமாவாசை தொடங்கி ஆறு நாட்கள் நடை பெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் விரதம் இருப்பது விசேஷம் என்றாலும் முடியாதவர்கள்…
தஞ்சாவூர் : சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சிலை கடத்தில் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த போலீஸ் டிஎஸ்பி…
இன்று கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை ஒட்டி சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா அசுரர்களையும் விட சூர பத்மனுக்கு…
டில்லி, கோதுமை பருப்பு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதுபோல நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில்…