Month: October 2017

திருச்சி பேனர் விவகாரம்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, தமிழகத்தில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டி ருக்கிற நிலையில், திருச்சியில் எம்ஜிஆர் விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து டிராபிக் ராமசாமி…

வாடகை: ரஜினியின் கருத்துக்கு எதிராக மாநகராட்சி மீது லதா ரஜினிகாந்த் வழக்கு!

சென்னை, நடிகர் லதா ரஜினிகாந்த் சென்னை பெருநகர மாநகராட்சி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். எதுக்கு தெரியுமா? தான் மாநகராட்சி கட்டிடத்தில் நடத்தி வரும் டிராவல் ஏஜன்சி கடைக்கு…

சுனந்தா புஷ்கர் மரணம்: சுப்பிரமணியன் சுவாமி மனு தள்ளுபடி

டில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர்…

பெரா வழக்கு: டிடிவி தினகரனுக்கு நீதிபதி கடும் கண்டனம்!

சென்னை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது, இந்த கேள்விகளைத்தான்…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

புதுக்கோட்டை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட…

ஐஸ் பயங்கரவாதம்: 3 கேரள வாலிபர்கள் கைது!

கண்ணூர், உலகை அச்சுறுத்தி வரும ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக 3 கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா இஸ்லாமிய இளைஞர்கள்…

உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது தெரியுமா?

சிங்கப்பூர், உலகின் அதிக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட், சிங்கப்பூர் பாஸ்போர்ட் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. உலக தர வரிசையில் முதலாவது இடத்தை பெற்றுள்ள முதல் ஆசிய நாடு…

கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் பாடும் பாட்டு! வைரலாகும் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே தோனிக்கு தனி மரியாதை உண்டு. அவரது செயல்கள், அவரது மனைவி மற்றும் அவரது…

பருவமழையை எதிர்கொள்ள தயார்! அமைச்சர் வேலுமணி

சென்னை, தமிழக்ததில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு இருப்பதாக தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். வடகிழக்கு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

சென்னை, தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கும் என கூறிய…