Month: October 2017

சென்னை விமான நிலையம் : பார்வையாளர் கட்டணம் உயர்வு

சென்னை சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில்பார்வையாளர் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், மற்றும் பன்னாட்டு முனையங்களில் கடந்த 2012 வரை பார்வையாளர்கள்…

இன்று வாலிபக் கவிஞர் வாலியின் பிறந்த நாள்…

சென்னை வாலிபக் கவிஞர் எனப் பாராட்டப்படும் வாலியின் பிறந்த நாள் இன்று. தமிழ் திரையுலகில் பல கவிஞர்கள் புகழ்பெற்று விளங்கி உள்ளனர். அவர்களில் வாலி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.…

வசம்பு : அறியாத பல உண்மைகள்

”பிள்ளை வளர்ப்பான்” என நமது பாட்டிமார்களால் கூறப்பட்ட வசம்பு சாதாரணமாக சிறு குழந்தைகளுக்கான மருந்து என நாம் நினைத்து இருப்போம். ஆனால் அதை யாவரும் பயன் படுத்தலாம்…

ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை?

பலோங்காலி: தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா ஆண்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்ய பங்களாதேஷ் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் பெரும்பான்மையாக பர்மிய…

தாஜ் மகால் பற்றிய புது சர்ச்சை : இஸ்லாமியர் தொழுகை நடத்த ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு

ஆக்ரா தாஜ்மகாலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தக்கூடாது என ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகள் ஓயாமால் ஒவ்வொரு நாளும் ஒரு பரப்பரப்பு செய்தி…

காஷ்மீர் குறித்து ப.சி. கருத்து… நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும்!: ஸ்மிருதி இரானி

டில்லி: காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கலாம் என்று ப.சிதம்பரம் கருத்து நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று ஸ்மிதி இராணி தெரிவித்துள்ளார். ன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குஜராத்…

தூக்குக்கு பதில் ஊசி மூலம் மரண தண்டனை : சட்ட வல்லுனர் யோசனை

டில்லி பிரபல சட்ட வல்லுனர் என் எம் கட்டாலே ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என யோசனை கூறி உள்ளார். மரண தண்டனை ஒழிக்கப்பட…

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால்..: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால் புறக்கணிப்பு, அகமதுபட்டேல் ஆகிய விவகாரங்கள் குறித்து ப.சிதம்பரம் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம்…

உயர்நீதி மன்ற தீர்ப்புகள் மாநில மொழியில் வழங்க வேண்டும் : ஜனாதிபதி

திருவனந்தபுரம் உயர்நீதி மன்ற தீர்ப்புக்களை மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வழந்த வேண்டும் என ஜனாதிபதி ராம் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டம்…

ஆர் கே நகர் இடைத் தேர்தல் : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி டில்லி சென்றார்

டில்லி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி சென்றுள்ளார் அ தி மு க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருடைய…