ஐதராபாத் : கனமழையால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!
ஐதராபாத் நேற்று பெய்த கடும் மழையால் மூன்று பேர் ஐதராபாத்தில் மரணம் அடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் நகரில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.…
ஐதராபாத் நேற்று பெய்த கடும் மழையால் மூன்று பேர் ஐதராபாத்தில் மரணம் அடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் நகரில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.…
சான்பிரான்சிஸ்கோ, சமூக வலைதளமான பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கியவர் மார்க். 2007ம் ஆண்டு பேஸ்புக் இயங்குதளத்தை சுக்கர்பெர்க் உலக மக்களுக்கு அறிவித்தார். அப்போது, இது சமுதாயப் பயன்பாடுகளை உருவாக்குவதற்காக…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள் அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில்…
சேலம்: தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்ததாக சேலம் போலீசாரால் தொடரப்பட்ட வழக்கில் தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல்,…
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 50 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 406 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.…
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். மகாராஷ்டிரா மாநில ஆளுநரான இவர் தமிழகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது…
ஜெய்பூர் வீட்டு வசதி திட்டங்களுக்காக ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் மண்ணில் தங்களது உடலை புதைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான்…
கமல், ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம்…
புனே: தலித் இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் ரம் குடிக்கலாம் என்று மத்திய இணை அமைச்சர் அதவாலே கூறினார். மத்திய சமூக நிதி மற்றம் அதிகாரம் அளித்தல் துறை…
ஆக்ரா: உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையில், பாரதியஜனதா ஆட்சி அமைந்தபிறகு சிறுபான்மை யினருக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உலக அதியசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹாலை…