Month: September 2017

பலாத்கார சாமியார் மருத்துவமனையில் சட்டவிரோத கருக் கலைப்புகள் அம்பலம்!!

சண்டிகர்: பலாத்கார சாமியார் ஆஸ்ரம மருத்துவமனையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 2 பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம்…

இன்று விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய தினம்

சிகாகோ உலக மதங்கள் மகாநாட்டில் விவேகானதர் உரையாற்றி இன்று முதல் 125ஆம் ஆண்டு விழா தொடங்கி உள்ளது. சிகாகோவில் 1893ஆம் வருடம் செப்டம்பர் 11ஆம் தேதி உலக…

நாளை மறுதினம் இந்தியா வருகிறார் ஜப்பான் பிரதமர்!

டில்லி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரும் 13ந்தேதி இந்தியா வருகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுதினம்…

ஜெயலலிதாவுக்கு பின் யார் ? : இன்னும் முடிவெடுக்காத தமிழக மக்கள்

சென்னை ஜெயலலிதா மறைந்து 9 மாதங்கள் ஆகியும் அவருக்குப் பின் யார் தங்களை வழி நடத்துவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என ஆங்கில செய்தி தளம்…

எடப்பாடி மாவட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ திமுகவுக்கு தாவல்!

சேலம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்புக்கிடையில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ அதிரடியாக திமுகவில் இணைந்துள்ளார். இது எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் தற்போது…

தெருக்கோடியில் இருந்து கவனியுங்கள்! தமிழிசைக்கு பாலபாரதி பதில்

சென்னை, நீட் தேர்வு காரணமாக மாணவி தற்கொலை செய்ததை தொடர்ந்து தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இதற்கிடையில் நடிகர் சூர்யாவின் கடிதம் குறித்து,…

ஓடும் ரெயிலில் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய எம் பி : மக்கள் புகழாரம்

டில்லி போபால் ஷதாப்தி ரெயிலில் மாரடைப்பால் துடித்த பெண்ணை அமைச்சருடன் தொலைபேசியில் பேசி ஜோதிராதித்யா சிந்தியா எம் பி காப்பாற்றி உள்ளார். சுரேஷ் பிரபு ரெயில்வே அமைச்சராக…

58வது நாள்: டில்லியில் தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்! திடீர் கைது

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 58வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் 28 பேரும் கைது…

கார்த்தி சிதம்பரம் மீதான ‘லுக்அவுட்’ நீட்டிப்பு! சுப்ரீம் கோர்ட்டு

டில்லி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வரும் 18ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்.எஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு…

பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவர்கள்: கீழே விழுந்து குழந்தை பலி

கம்மம் பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவர்கள் அலட்சியம் செய்ததால் மருத்துவமனை வாசலில் பெஞ்சிலேயே பிறந்த குழந்தை உருண்டு விழுந்து இறந்து விட்டது. கம்மம் அருகே உள்ள…