Month: September 2017

தொடரும் ‘புளுவேல்’ மரணம்: மதுரை ஐகோர்ட்டு வழக்கு பதிவு!

சென்னை, உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொலைகார விளையாட்டான புளுவேல் விளையாட்டை தடை செய்வது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாகவே வழக்கு பதிவு செய்துள்ளது. தற்கொலையை தூண்டும்…

ஆர் எஸ் எஸ் வருடாந்திர ஒருங்கிணப்புக் குழு கூட்டம் இன்று துவங்கியது

விருந்தாவன், உ.பி. ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வருடாந்திர ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தனது ஆதரவாளரான பா ஜ க பிரதிநிதிகளுடன் இன்று துவங்கியது. இன்று துவங்கப்பட்ட…

பிக்பாஸ், திட்டமிட்ட நாடகமா?: கஞ்சா கருப்பு பதில்

எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் நமக்கே தெரியாமல் நமக்குள் ஒளிந்திருக்கும் கிராமத்தானை தன்னில் பிரதிபலிப்பவர் தான் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு. கொஞ்ச நாட்கள் பிக் பாஸ்…

வார ராசிபலன் – 1.09.2017  முதல்  7. 09.2017 – வேதா கோபாலன்

மேஷம் மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம். , கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க.…

கர்நாடகா பா ஜ க தலைவர் எடியூரப்பா மகனின் கார் மோதி பாதசாரி மரணம் !

தாவண்கரே எடியூரப்பாவின் மகனும், தற்போதைய எம் எல் ஏயுமான ராகவேந்திராவின் காரி மோதி பாதசாரி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பா ஜ க வின் கர்னாடக தலைவர்…

செப்.12ல் பொதுக்குழு: நடவடிக்கை பாயும்! டிடிவி எச்சரிக்கை!

சென்னை: செப். 12 ஆம் கூடும் பொதுக்குழுவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்றும்,…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் மீண்டும் நோட்டீஸ்! பதவி முடக்கப்படுமா?

சென்னை, அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில், டிடிவிக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர்…

பலாத்கார சாமியாருக்கு சிறையில் தினசரி ரூ 40 சம்பளத்தில் தோட்டக்காரர் பணி…

ரோஹ்தக் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து தற்போது ரோஹ்தக் சிறையில்…

உயிரைக்கொல்லும் ‘புளுவேல்’ விளையாட்டு: தலைமைஆசிரியர்களுக்கு அமைச்சர் மேனகா கடிதம்!

டில்லி: உயிரை கொல்லும் புளுவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதி…

புளூ வேல் சேலஞ்ச் : நெட்டிசன்கள் எச்சரிக்கை…

புளூ வேல் சேலஞ்ச் என்னும் தற்கொலை விளையாட்டு பல உயிர்களை குடித்து வருவதும், அந்த சேலஞ்சுகளை அனுப்பி வைத்த ரஷ்யப் பெண் கைது செய்யப்பட்டதும் தெரிந்ததே நெட்டிசன்கள்…