Month: September 2017

அத்வானியை கைது செய்தவருக்கு அமைச்சர் பதவி! ‘மோடி’ அரசியல்

டில்லி, 27 ஆண்டுகளுக்கு முன்பு அத்வானியை கைது செய்த கலெக்டருக்கு அமைச்சர் பதவி கொடுத்து மோடி கவுரவப்படுத்தி உள்ளார். இது பா.ஜ.வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி…

பாதுகாப்புதுறை அமைச்சரானார் நிர்மலா

டில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் 2 வது பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக…

உ பி யில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவும் : யோகிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் அட்வைஸ்

விருந்தாவன் உ பி யில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த வேண்டும் என முதல்வர் யோகிக்கு ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் அறிவுரை கூறி உள்ளார்.…

நீட் என்றுமே நம் ஏழை மாணவர்களுக்கு பயன் அளிக்காது.: சுப.வீ. (வீடியோ)

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர சுப.வீ. அவர்களின் இந்தப் பேச்சைக் கேட்டுப்பாருங்கள். https://www.facebook.com/tamilnadurevolution/videos/1310793335710117/

குழந்தைகள் மரணம் தொடர்கிறது : கோரக்பூரில் மேலும் 13 குழந்தைகள் மரணம்

கோரக்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் மேலும் 13 குழந்தைகள் கடந்த 24 மணி நேரத்தில் மரணம் அடைந்துள்ளனர். கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த மாதம் பல…

இந்தியா –  இலங்கை கிரிக்கெட்: மழையால் பாதிக்க வாய்ப்பு

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய அணி ஏற்கனவே மூன்று…

அமைச்சராக பதவியேற்க இருக்கும் 9 பேர் மோடியிடம் ஆலோசனை பெற்றனர்

டில்லி : மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்ற பிறகு இன்று(செப்.,03) மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட இருக்கிறது. இதில் காலியாக உள்ள பல்வேறு அமைச்சகங்களுக்கு தனி அமைச்சர்கள்…

நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும்.

நீட்- பொய் பரப்புரைகளும் உண்மைகளும். நன்றி : ராஜகோபால் சுப்பிரமணியம். ******************************************************* பொய்: நீட் காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. உண்மை: நீட் என்பது…

சேலத்தில் போலி மருத்துவரை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர்

சேலம்: சேலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்காக திடீர் ஆய்வு செய்த, மாவட்ட ஆட்சியர், ரோகின, போலி மருத்துவரை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி…

பணமதிப்புக் குறைப்பு : ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையை அரசு ஏற்கவில்லை

டில்லி பணமதிப்புக் குறைப்பினால் பிரயோஜனம் இல்லை எனவும் வேறு யோசனைகளை அரசு ஏற்கவில்லை எனவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி…