Month: August 2017

தொடரும் சோகம்: உ.பி. மருத்துவமனையில் மேலும் 42 குழந்தைகள் பலி!

லக்னோ, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கோரக்பூர் அரசு மருத்துவமனை குழந்தை இறப்பு இன்னும் தொடர்ந்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 42…

‘தங்க’ மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது, அம்பானி மனைவிக்கும் விருது! ஜனாதிபதி வழங்கினார்

டில்லி: குடியரசு தலைவர மாளிகையில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாரா பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் குடியரசுத…

புதிய 1,000 ரூபாய் நோட்டு வராது!! திட்டவட்ட அறிவிப்பு

டில்லி: 1,000 ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய்…

ஜூலை மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி மூலம் ரூ.92,283 கோடி வருவாய்!! அருண்ஜெட்லி

டில்லி: ஜூலை மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. தொடர்பாக மத்திய நிதி அமைச்சர்…

துரோணாச்சார்யா விருதுக்கு பலாத்கார சாமியார் பெயர் பரிந்துரை!! யோகா கூட்டமைப்பு அதிரடி

டில்லி: சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ராம் ரஹீம் சிங்குக்கு துரோணாச்சார்யா விருது வழங்க இந்திய யோகா கூட்டமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்திருந்த…

குஜராத் கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளுக்கு நிதியுதவி வழங்க தேவையில்லை!! உச்சநீதிமன்றம்

டில்லி: கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட மசூதிகளை சீரமைக்க குஜராத் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த…

சீனாவில் நூற்றுக்கணக்கான மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றம்!!

பெய்ஜிங்: சீனாவில் தொழுகைக்கு அழைப்பு விடுப்பதற்காக 355 மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆயிரகணக்கான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதிகளில் ஒலி தொந்தரவு ஏற்படுவதாக அருகில்…

கம்யூனிஸ்ட் தலைவர்கள், திருமாவளவன் நாளை கவர்னருடன் சந்திப்பு

சென்னை: அதிமுக.வில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் தமிழக எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வகையில் திமுக…

கலவர வழக்கில் இருந்து சாமியார் ராம்பால் விடுதலை!!

ஹிசார்: இரண்டு கிரிமினல் வழக்குகளில் இருந்து ஹரியானா மாநிலம் சத்லோக் ஆஸ்ரம சாமியார் ராம்பாலை வி டுதலை செய்து ஹிசார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. போதுமான ஆதாரம்…

வடகொரியா அதிபர் 3வது குழந்தைக்கு தந்தை ஆனார்!!

பியோங்யங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், 3வது குழந்தைக்கு தந்தையாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இவரது மனைவி ரி சொல்…