Month: August 2017

தமிழக அரசுக்கும், கட்சிக்கும் தொடர்பில்லை! டிடிவி தினகரன் ‘பொளேர்’

சென்னை: தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சிக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…

‘கக்கூஸ்’ பட இயக்குனர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிரான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மீது ஒத்தக்கடை…

பெரா வழக்கு: டிடிவி நேரில் ஆஜர்! வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: அன்னிய செலாவணி வழக்கில் இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். இன்றைய விசாரணையின்போது, மத்திய அமலாக்காத்துறை அவகாசம் கேட்டதைதொடர்ந்து, வரும்…

மருத்துவ கவுன்சிலிங்: சுப்ரீம் கோர்ட்டில் நளினி சிதம்பரம் வழக்கு!

டில்லி, தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை உடனே நடத்த கோரி உச்ச நீதிமன்றத்தில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வழக்கு…

தோனியை குற்றம் சொல்ல நீங்கள் யார் ? ரசிகர்கள் காட்டம்…

டில்லி சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வில் தோனியின் விளையாட்டு தற்போது எதிர்பார்த்த அளவு இல்லை எனவும், இது தொடர்ந்தால் அவர் நீக்கப்படுவார் எனவும் தேர்வாளர் எம் எஸ்…

சிகிக்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டி ருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர்…

பெங்களூரில் ‘இந்திரா உணவகம்’! ராகுல்காந்தி திறந்து வைக்கிறார்!!

பெங்களூரு : கர்நாடக அரசு இன்று தொடங்க இருக்கும் மலிவுவிலை உணவகமான ‘இந்திரா உணவகம்’ இன்று திறக்கப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இந்த உணவகத்தை…

எங்கள் தேசபக்தியை சந்தேகப்படுவதா ? :  உத்திரப் பிரதேச இஸ்லாமியர் கண்டனம்

பரேலி, உ.பி. உத்திரப் பிரதேசத்தில் மதரசாக்களில் சுதந்திர தின விழா கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. தங்களின் தேசபக்திய சந்தேகப்பட்டதற்காக முதல்வர் யோகிக்க் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்ற…

பெங்களூரில் தமிழ் பேனர் கிழிப்பு! கன்னட வெறியர்கள் அட்டகாசம்

பெங்களூர், பெங்களூரில் ஆடித்திருவிழாவையொட்டி தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட வெறியர்கள் கிழித்து எறிந்தனர். இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் சமீப காலமாக இந்திக்கு…