Month: August 2017

திருநங்கைகளின் கல்வி சான்றிதழ்களில் பாலினம், பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்!! உயர்நீதிமன்றம்

சென்னை: அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவரின் கல்வி சான்றிதழில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றிக் கொடுக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள நடவடிக்கை எடுக்க…

விக்டோரியா மகாராணி குறித்து அரியலூரில் கல்வெட்டு!

அரியலூர், அரியலூர் அரசு கலை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இனைந்து 130 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர் அரியலூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்று துறை…

ம.பி.யில் கொடூரம்: வேலைக்கு வர மறுத்த பெண்ணின் மூக்கை  அறுத்த முதலாளி

சாகர்: மத்திய பிரதேசத்தில் வயல் வேலைக்கு வர மறுத்த விவசாய கூலியான பெண்ணின் மூக்கை அறுத்து கொடுமை செய்துள்ளார் முதலாளியான நில உரிமையாளர். மத்தியப் பிரேதச மாநிலம்…

முதல்வரை பதவி நீக்கம் செய்ய கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

மதுரை, தமிழக முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர்…

‘ஸ்லிப்பர் செல்’: விரைவில் ஆபரேசன்! எடப்பாடிக்கு டிடிவி மீண்டும் எச்சரிக்கை!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கட்சியின் நலனுக்காக விரைவில் சில…

பிளஸ்1 பொதுதேர்வு: மாதிரி வினாத்தாள் வெளியீடு! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து…

இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!

கொழும்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை நியமித்து அதற்கான உத்தரவை வழங்கினார். இலங்கை கடற்படையின்…

வரும் 22ம் தேதி ‘ஒருநாள் வேலைநிறுத்தம்’! ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ…

ஜெ. நினைவு இல்லம்: சுயநலம் கருதி அவசர கதியில் அறிவிப்பு! டிடிவி தினகரன்

பெங்களூரு, சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு சிறையில் அவரை டிடிவி தினகரன் சந்தித்து ஆசி பெற்று ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு,…

கனமழை: பீகாரில் பாலம் இடிந்து 3 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பரிதாபம்!

பாட்னா, வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் உடைப்பு போன்ற இயற்றை…