Month: August 2017

நீட்: தமிழக மாணவர்களுக்கு பெரும் அநீதி! ஐகோர்ட்டு நீதிபதி வேதனை!

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுங்கள்! கவர்னருக்கு காங். எம்எல்ஏக்கள் கடிதம்

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று தமிழக…

இந்துக்கள் வீட்டை இஸ்லாமியர்கள் வாங்க தடை தேவை : பா ஜ க பெண் எம் எல் ஏ கோரிக்கை

சூரத் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் பெண் எம் எல் ஏ சங்கீதா பாடில் அரசுக்கு…

புளூவேல் விளையாட்டு : சென்னை மாணவி தற்கொலை முயற்சி

சென்னை புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஒரு மாணவி சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உலகின் அதி பயங்கரமான விளையாட்டு…

கர்நாடகா புதிய அணை கட்ட அனுமதி இல்லை! உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு வாதம்

சென்னை, மேகதாதுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட அனுமதி அளிக்கமாட்டோம் என்று உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே கடந்த 17ந்தேதி விசாரணை…

உலகத்தினர் அதிகம் காணும் ஆறு கனவுகள் என்ன தெரியுமா?

கடந்த இரண்டு மாதங்களாக தினமும் கருணாநிதி என் கனவில் வருகிறார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் வைகோ. கனவு என்றால் என்ன? இதற்கான…

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் வெளியீடு!

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியலை, உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்டது. தமிழக சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அதன் விவரங்களை சென்னையில்…

சசிகலா ஓசூர் அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி வீட்டுக்கு சென்றார்! டிஐஜி ரூபா

பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் அதிமுக எம்.எல்.ஏ வீட்டுக்கு திருட்டுத்தனமாக சிறை அதிகாரிகள் உதவியுடன் சென்று வந்ததாக, டி.ஐ.ஜி ரூபா குற்றம்…

முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் : உயர்நீதிமன்றம் நிராகரிப்பு..

மதுரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்ற வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரியிருந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துள்ளது.…