Month: June 2017

தமிழக அமைச்சரவை கூட்டம்: நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு!

சென்னை, தலைமைசெயலகத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது – விற்பனையாளர்கள் தவிப்பு

டில்லி ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது இந்திய விற்பனையை இந்த வருட இறுதிக்குள் முடித்துக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. இதனால் அதன் விற்பனையாளர்கள் இழப்புத்தொகைக்காக சுமுக…

பாலில் சோப்பு ஆயில் கலப்படம்! மக்கள் அதிர்ச்சி

மதுரை, சோதனை செய்யப்பட்ட தனியார் பாலில் சோப் ஆயில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பாலில் கலப்படம் நடப்பபதாக, தமிழக…

ம.பி.: விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பமாட்டேன்! ராகுல் பிடிவாதம்

போபால், மத்திய பிரதேச பாரதியஜனதா அரசு விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயிகள் பரிதாபமாக துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர். இதையடுத்து துப்பாக்கி சூட்டில் இறந்த…

ஜூன் 13ந்தேதிக்கு பிறகே ‘நீட்’ ரிசல்ட்!

டில்லி, மருத்துவ நுழைவுத்தேர்வுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 13ந்தேதிக்கு பிறகே வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. மருத்துவ கல்வியில் படிப்பதற்கான…

ஓசூர், சேலம், நெய்வேலியில் விரைவில் விமான சேவை!

சென்னை, சிறிய நகரங்களில் விமான சேவையை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது. குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான்…

ஐஐடியில் மாட்டுக்கறி பிரச்சினை: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை, மத்தியஅரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள மாட்டுக்கறி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐஐடியில் மாணவர்களின் ஒரு பிரிவினர் மாட்டுக்கறி விருந்து நடத்தினர். அதையடுத்து, விருந்தை ஏற்பாடு செய்த…

ராஜஸ்தான் போலீஸ் அத்துமீறல் : நிருபருக்கு மிரட்டல்

அனுமான்கர், ராஜஸ்தான் பஜ்ரங்க் தள் நடத்திய ஒரு பயிற்சிசாலைக்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை ராஜஸ்தான் போலீஸ் காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர். ராஜஸ்தானில்…

ம.பி.யில் தடையை மீறிய ராகுல் கைது!

போபால்: மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கி சூடு நடத்தியதில் 5 விவசாயி கள் உயிரிழந்தனர். அந்த பகுதிக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூற சென்ற அகில இந்திய…