Month: June 2017

வந்தேறி: சீமான்கள் கவனிக்க…

நெட்டிசன்: கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS) அவர்களது முகநூல் பதிவு: சமீபகாலங்களில் வந்தேறி எனும் சொல்வாள் வீசப்படுகின்றது. பெரும்பாலும் விவாதத்தில் கருத்தாயுதம் கையில் இல்லாத போது இவ்வாறு…

வார ராசிபலன் 9-6-17 முதல் 15-6-17 வரை -வேதா கோபாலன்

மேஷம் வசீகரம்னா வசீகரம்.. அவ்வ்வ்ளோ வசீகரம் இருக்கும் உங்கள் வார்த்தைகளில். சிங்கமாய்ச் சீறியவங்களா இவங்க.. என்று வியக்க வைப்பீங்க போங்க. காதல் என்னும் குளத்தில் நீந்துவதற்காக குதிக்கப்…

அமெரிக்காவில் துப்பாக்கியால் சுடப்பட்ட தெலங்கானா மாணவர் கவலைக்கிடம்

ஐதராபாத்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தெலங்கானா மாணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் முபீன் அஹமத்…

சட்டமன்ற கேண்டீனில் மாட்டு இறைச்சி வருவலை வெளுத்துக் கட்டிய கேரளா எம்.எல்.ஏ.க்கள்!!

திருவனந்தபுரம்: மாட்டு இறைச்சி தொடர்பான மத்திய அரசின் உத்தரவுக்கு கேரளா அரசும், எதிர்கட்சிகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை கண்டிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பரவலாக…

வாழவைத்த தெய்வம்!! எம்.ஜி.ஆர். காலில் விழுந்த துரைமுருகன்

நியூஸ் 18 சேனலுக்கு. துரைமுருகன் அளித்த பேட்டியில் இருந்து… எம்.ஜி.ஆர். தான் என்னை படிக்க வைத்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அவர் கோவாவில் இருந்தபோது, கல்லூரி மாணவர்…

மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு!! பால், காய்கறிகளை ரோடில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

மும்பை: இறைச்சிக்காக மாடு, ஒட்டகம், எருமை உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால்…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்…கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா இணை சாம்பியன் பட்டம் வென்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா…

கணவரிடம் இருந்து போலீஸ் கமிஷனர் பொறுப்பை ஏற்ற மனைவி!! ஐ.பி.எஸ் தம்பதியர் அசத்தல்

கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லம் நகர போலீஸ் கமிஷனராக ஆஜிதா பேகம் என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று அந்த பதவியை ஏற்றுக்…

குஜராத்தில் 96 பேர் கொல்லப்பட்ட சம்பவம்!! வன்முறை இடத்தை நேரில் பார்வையிட நீதிபதிகள் முடிவு

அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதில் அகமதாபாத்தில் நரோடா பாட்டியாவில்…