‘இயேசு ஒரு பேய்’: குஜராத் பாடப்புத்தகத்தில் சர்ச்சை!
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 9வது வகுப்பு பாடப்புத்தகத்தில் கிறிஸ்து ஒரு பேய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளது.…
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 9வது வகுப்பு பாடப்புத்தகத்தில் கிறிஸ்து ஒரு பேய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளது.…
நெட்டிசன்: சென்னையில் சுரங்க ரயில் பாதை பணிகள் நடக்கும் பகுதிகளில் பூமியில் பிளவு ஏற்படுவது, சிமெண்ட் ஊற்று உருவாவது என்று நடப்பதால் மக்கள் பயத்தில் இருக்கிறார்கள். இந்த…
மகளுடன் செல்ஃபி எடுக்கும் புதிய மொபைல் ஆப் ஒன்றை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி துவக்கி வைத்தார். ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டம் பிபிபூர் கிராமத்தைச் சேர்ந்த…
போபால், பாரதியஜனதா ஆட்சி செய்துவரும் மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பேச்சுவார்த்தைக்கு வர வலியுறுத்தி முதல்வர் சவுகான் இன்றுமுதல் உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக…
நாகர்கோவில், கன்னியாகுமாரி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த 3 மீனவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் நீந்தி கரை…
டில்லி, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 50 லட்சம்…
டெல்லி: தமிழகத்தில் 63 என இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் பதவி 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான புதிய தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வடசென்னைக்கு…
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை, மலேசியா நாட்டிற்குள் வரக்கூடாது என்று தடை விதித்துள்ளது அந்நாட்டு அரசு. அங்குள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண…
வாஷிங்டன்: நாசாவின் அடுத்த விண்வெளி பயணத்துக்கு 7 ஆண்கள், 5 பெண்கள் என 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய அமெரிக்கர் ராஜா சாரியும் ஒருவர்…
பிளாஸ்டிக் அரிசி குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது! பிளாஸ்டிக் அரிசி புழங்குவதாக வரும் செய்திகள் மக்களை…