நீட் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது
டில்லி: உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நாளை மறுநாள் (14.06.2017) வெளியிட சி.பி.எஸ்.சி. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி: உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நாளை மறுநாள் (14.06.2017) வெளியிட சி.பி.எஸ்.சி. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள்கள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்ததைக் குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு…
பெங்களூர், வறட்சி காரணமாக கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், மேகதாது அணையை உடனே கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி என்று கன்னட…
சென்னை வண்ணாரபேட்டை பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல் மாடியில் உள்ள நோயாளிகள் அறையில் குளிர்சாதன பெட்டிகள் தீப்பிடித்தன. இப்பெட்டிகளில் இருந்து புகை வெளியானது. இதனால்…
சென்னை, மகாராஷ்டிராவில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு முன்வந்திருப்பதுபோல தமிழகத்திலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்…
நடிகர் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். இதையடுத்து அவர் அ.தி.மு.க.வில் இணைய இருக்கிறார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.…
சென்னை, பாம்பன், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அக்னி…
திருவனந்தபுரம், சர்வதேச ஆவணப் பட விழாவில் 3 தமிழ் படங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது மோடி அரசின் நேர்மையற்ற தன்மை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்…
லண்டன் நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டி தொடரின் போது விஜய் மல்லையா கலந்துக் கொண்ட போது அவர் மைதானத்தின் உள்ளே நுழையும் போது அவரை வரவேற்பது போல்…
டில்லி, நாடு முழுவதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக நீட் போன்ற நுழைவு தேர்வு நடத்தலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மருத்துவக்கல்விக்கு ஒரே மாதிரியான நீட் நுழைவு…