Month: June 2017

ராஜஸ்தானில் மாடுகளை வாங்கி வந்த தமிழக கால்நடை அதிகாரிகள் மீது தாக்குதல்!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாடுகள் ஏற்றி வந்த தமிழக லாரி டிரைவர், கால்நடை துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உயர்ந்த ரக மாடுகளை இன பெருக்கத்திகு வாங்குவதற்காக…

காங்கோ நாட்டு சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பி ஓட்டம்!!

காங்கோ நாட்டு சிறையில் இருந்து 900 கைதிகள் தப்பி சென்றதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக் கைதிகள் தப்புவது,…

கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் ஏடிஎம் பயன்படுத்தும் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின்…

‘சுவாதி’ பட இயக்குனர் கைது?

சென்னை, தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கிய நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கு குறித்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை எடுத்த இயக்குனர்,…

எடப்பாடி – ஜெயா டிவி மோதல்?

சென்னை எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை மோசமான ஆட்சி என ஒரு நிகழ்வில் கருத்து தெரிவித்ததை கண்டிக்காத ஜெயா டிவி மீது கடும் கோபம். இது பற்றி…

திருடியவருக்கு பரிசு கொடுத்த நீதிபதி

நெட்டிசன் பாமரன் அவர்களது முகநூல் பதிவு: உணவுப் பொட்டலத்தைத் ”திருடி”த் தின்றார்கள் என்று சொல்லி, வட இந்தியாவில் இரு சிறுவர்களை அடித்து உதைத்து செருப்பு மாலை போட்டு…

மொட்டை போட்டு, புருவத்தை எடுத்து..: இன்றைய இசையை பற்றி காட்டமாக விமர்சித்த இளையராஜா

நெட்டிசன்: “இன்றைய இசை, திருப்பதியில் போய் மொட்டை அடிச்சுட்டு புருவத்தையும் சேர்த்து எடுத்த மாதிரி இருக்கிறது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தனது பேஸ்புக் பக்கத்தில்…

கங்கை நதியில் கழிவுகளை கொட்டினாலோ ஆக்ரமித்தாலோ 100 கோடி அபராதம்

டில்லி கங்கை நதி பல விதங்களிலும் மாசு படுவதால், அந்தக் குற்றங்களுக்கு கடும் தண்டனை சட்டத்தில் தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆறு…

புதுச்சேரி அதிகார மோதல்: மோடியுடன் கிரண் பேடி சந்திப்பு!

டில்லி, புதுச்சேரியில் முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் கிரண் பேடி சந்தித்து பேசினார். அப்போது ஆளும் காங்கிரஸ் அரசு…

ம.பி. விவசாயிகள் போராட்டத்துக்கு காரணம் ‘பணமதிப்பிழப்பே’!

போபால், மத்தியபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு மூல காரணம் மத்திய அரசு கொண்டு வந்த பண பரிவர்த்தனை கட்டுப்பாடுகளே காரணம் என மத்திய பிரதேச வர்த்தகர்கள் கூறி உள்ளனர்.…