Month: June 2017

நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை ஆய்வு செய்ய மோடி முடிவு

டெல்லி: நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார். modi கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலை வாய்ப்பை…

பா.ஜ.கவுக்கு டிடிவி தினகரன் செக்

டி.டி.வி. தினகரனை முன்னிலை படுத்தினால் மட்டுமே குடியரசு தலைவர் தேர்தலில் அதிமுக (அம்மா) கட்சியின் நிலைபாட்டை ஏற்போம் என்றும் எடப்பாடி பழனிச்சாமியிடம் தினகரன் ஆதரவாளர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.…

போக்குவரத்து  விழிப்புணர்வுக்கு `கானா` பாடல்! சென்னை போலீசாரின் வினோத பிரசாரம் (வீடியோ)

சென்னை, சாலை விதிக்களை பொதுமக்களுக்கு எளிதில் புரிய வைக்கும் விதமாக கானா பாடல் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துறை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.…

பெங்களூருவில் முதியவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள்!! சர்வேயில் தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் முதியவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஹெல்பேஜ் இந்தியா என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு…

அமேசானின் குறுக்கே புதிய அணைகள்: சுற்றுச்சூழலுக்கு ஆபத்து!

உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதியின் குறுக்கே அணைகளை கட்டினால் மிகப்பெரிய சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என இயற்கை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலகின் மிகப்பெரிய நதி…

சசிகலா – தினகரன் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை, கட்சி சின்னத்தைப்…

சட்டசபையில் 37 அறிவிப்புகளை வெளியிட்டார் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை: சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று பள்ளி கல்விதுறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த…

இலங்கை: வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்க முயற்சி

யாழ்ப்பாணம் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரை நீக்க அவர் சார்ந்த தமிழரசு கட்சியிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட மாகாண அமைச்சரவையில் உள்ள நால்வர் மீது…

அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம்! அமைச்சர் அன்பழகன்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானிய…

காவலர் – தனது மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: எண்ணூர் அருகே ஆயுதப்படை காவலர் சவுந்தரபாண்டியன் தனது மனைவி சசிகலாவுடன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இருவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.