நாயினும் கேவலமான ரஜினி ரசிகர்கள்: நாஞ்சில் சம்பத் காட்டம்
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி நேற்று ஒரு பட்டிமன்றத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சுப. உதயகுமார் பேசியபோது, அங்கு திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள்…
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த தலைப்பிட்டு தந்தி தொலைக்காட்சி நேற்று ஒரு பட்டிமன்றத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டு சுப. உதயகுமார் பேசியபோது, அங்கு திரண்டிருந்த ரஜினி ரசிகர்கள்…
ஐதராபாத்: ஐதராபாத்தில் சட்டவிரோதமாக மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 46 வாடகை தாய்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சாய் கிரன் செயற்கை கருவூட்டல் தனியார்…
ஆர்.கே.நகர் தொகுதி பணப் பட்டுவாடா விவகாரத்தில் வழக்குகளின் விசாரணை நியாயமாக நடைபெற வசதியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவனர்…
டெல்லி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பான விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி, டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ய, தலைமை தேர்தல்…
லிஸ்பன்: போர்ச்சுக்கலில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 43 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் கடும் வெப்பம்…
மும்பை. இன்று இந்தியாவின் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் அனில் அம்பானி, அன்று சிறு வயதில் ஒற்றை ரூம் வீட்டில் குடி இருந்திருக்கின்றனர். சமீபத்தில் தனது 57…
ஜாகர்த்தா இந்தோனேசிய ஒப்பன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜப்பானின் கஸுமாசா சகாயை 21-11, 21-19 என்னும் விகிதத்தில் வென்றார். இந்த…
தோக்ரிபுரா, ஜம்மு காஷ்மீர் லஸ்கர் ஈ தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப் பட்ட ஃபெரோஸ் அகமது தோர் தனது கடைசி முகநூல் பதிவில், தனது இறுதிச்சடங்கைப் பற்றி எழுதியுள்ள…
நடிகர் ரஜினிகாந்த்துடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று காலை சந்தித்தனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த…
சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமம் செயல்படுகிறது. இங்கு நித்தியானந்தாவின் சீடர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அந்தப் பகுதியில் இருககும் பெண்களை கேலி செய்வதாகவும், பெண்களிடம் ஆபாசமான…